மாயமான டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியது!

ஆழ்கடலில் மாயமாகியிருந்த டைட்டானிக் நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியுள்ளதாக அமெரிக்க கடலோர காவல் படையினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், குறித்த கப்பலில் பயணம்…

ஜனாதிபதியின் சிறந்த வேலைத்திட்டம் நல்ல பலன் தருகிறது – நளின் பெர்னாண்டோ!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட சரியான தீர்மானங்களின் காரணமாக வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதற்கு செலவிடப்பட்ட 350 மில்லியன் அமெரிக்க டொலர்களை…

விரிவான மூலோபாய திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்!

இலங்கையின் கடன் நெருக்கடியை தீர்க்கும் வகையில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு கொண்டுவருவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

கொழும்பில் 16 மணிநேர நீர் வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் நாளை (24.06) 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை…

சமுர்த்தி திட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் இன்றையதினம் (22.06)…

பதவி விலக தயார் – கெஹலிய ரம்புக்வெல்ல!

மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்ளாவிட்டால், தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.…

விசா காலம் நிறைவடைந்தும் இலங்கையில் தங்கியிருப்பவர்களுக்கான செய்தி!

விசா காலத்தை மீறி இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை திருத்தியமைத்து பொது பாதுகாப்பு அமைச்சினால் புதிய வர்த்தமானி அறிவித்தல்…

பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்த வேண்டாம் – ஐ.நா!

இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் குற்றவாளிகளை விசாரித்து அவர்களுக்கு தண்டனைகளை வழங்குவதற்கு பயங்கரவாத தடைச் சடத்திற்கு பதிலாக உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையை…

சஹாரானிடம் பயிற்சி பெற்ற பல்கலைக்கழக மாணவன் கைது!

ஹம்பாந்தோட்டை செட்டிகுளம பிரதேசத்தில் மொஹமட் சஹாரன் நடத்திய தீவிரவாத விரிவுரை மற்றும் ஆயுதப் பயிற்சி முகாமில் கலந்து கொண்டதாக கூறப்படும் இளைஞனை…

விவசாய நவீனமயப்படுத்தல் திட்டம் பொருளாதாரத்தை திடப்படுத்தும் – அமைச்சர் மஹிந்த அமரவீர!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய விவசாயத்துறையில் தொழில்நுட்பத்தை இணைத்து ஏற்றுமதி விவசாய பொருளாதாரமொன்றை உருவாக்குவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த…