எரிசக்தி துறை பிரதிநிதிகளுக்கு அமைச்சர் காஞ்சன வழங்கிய விருந்துபசாரம்!

இந்திய மற்றும் இலங்கை எரிசக்தி துறை பிரதிநிதிகளுக்கு விசேட விருந்துபசார நிகழ்வொன்று அமைச்சர் காஞ்சன தலைமையில் இடம்பெற்றுள்ளது. இந்திய பெட்ரோலியம் மற்றும்…

ராகுல் காந்தி எட்டு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை!

ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவர் எட்டு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி…

தேசிய நீர் மேலாண்மை திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது!

2023 ஆம் ஆண்டுக்கான நீர் முகாமைத்துவக் குழுக் கூட்டம் நேற்று (23.03) கண்ணொறுவை தேசிய விவசாய தகவல் தொடர்பாடல் நிலையத்தில் நீர்ப்பாசன,…

இந்தியாவுக்கு கடன் மீள் செலுத்தல் ஆரம்பம்

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள முதற் கட்ட விஸ்தரிக்கப்பட்ட கடன் தொகையான 330 மில்லியன் அமெரிக்க டொலரில் 121 மில்லியன்…

எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம்!

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம்…

நாட்டின் நலனை கெடுக்க நாம் எதையும் செய்யவில்லை!

மனித உரிமைகள் பற்றிப் பேசுவதற்காக பைல்கள் நிறைந்த சூட்கேஸ்களுடன் ஜெனிவா சென்ற சிலர் இருந்ததை இன்று பலர் மறந்து விட்டனர் என…

‘Crafting Ceylon’ வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

இலங்கை கைவினைஞர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு வெளிநாட்டுச் சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தேசிய அருங்கலைகள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘Crafting…

தேர்தலை நடாத்தவும், பிற்போடவும் கோரிக்கை

ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தலை நடாத்த முடியாது எனவும், இம்மாத இறுதியில் நடைபெறவிருந்த தபால் மூல வாக்களிப்பு…

ஜனாதிபதி ரணிலுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறும் ஆனந்தகுமார்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க இன்று தனது 74ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் நிலையில் அவரது சேவைகள்…

அடுத்த அரசில் நாம் பங்காளிகள் – மனோ கணேசன்

அடுத்த தேர்தலுக்கு பிறகு உருவாகும் எந்தவொரு அரசிலும் நாம் பலமான பங்காளியாக இருப்போம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், ஜனநாயக…