அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பணம்

அத்தியாவசிய அரச சேவைகளுக்கு மட்டுமே பணத்தை வழங்க வேண்டுமென நிதியமைச்சரானா ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க திறைசேரி செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். மக்கள் தேவைகளை…

மலையக பிரதிநிதிகளுடன் பேச்சுவார்தை நடைபெறும் – ரணில் கூறியமைக்கு மனோ வரவேற்பு

மலையக மக்களின் பல்வேறு பட்ட பிரச்சினைகள் தொடர்பில் மலையக மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுக்ககளை நடத்த விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறி…

ஜனாதிபதி மாளிகையில் கைப்பற்றப்பட்ட பணத்தை கோரினர் கோட்டா

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையில் ஒரு கோடி 78 இலட்சம் ரூபா அளவிலானன பணம் போராட்டக்காரர்களினால்…

‘சிங்கள மக்கள் பயப்பட வேண்டாம்’ – ஜீவன்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் சகோதர சிங்கள மக்கள் அச்சம் கொள்ளவேண்டியதில்லை என ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். மாகாணசபை முறைமை…

சுதந்திர தின செலவுகள் குறித்த தகவல்கள் தவறானவை!

75ஆவது சுதந்திர தின உத்தியோகபூர்வ அரச நிகழ்வின் செலவுகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ள பொய்யான செய்திகள் மற்றும் தகவல்கள் தொடர்பில்…

ஜனாதிபதியின் பாராளுமன்ற உரை

கடந்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது பாடசாலை மாணவ மாணவிகள் தேசிய கீதம் மற்றும் ஜயமங்கள கீதம் இசைத்த போது அவர்களது…

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு இன்று!

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு இன்று (08.02) ஆரம்பமாகவுள்ளது. இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமர்வை ஆரம்பித்து…

தேர்தல் நடாத்தாவிட்டால் இரண்டாவது போராட்டம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் அலைக்கு அஞ்சிய அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்க முயல்கிறது. அவ்வாறு செய்தால் இரண்டாவது போராட்டம் தயார் என…

திருமதி சார்ள்ஸின் இராஜினாமா ஏற்பு

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் திருமதி P.M சார்லிஸின் இராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் திருமதி…

வங்கி ஊழியர்கள் அரை நாள் வேலை நிறுத்தம்!

நாடு முழுவதும் நாளைய தினம் புதன்கிழமை(08.02) பிற்பகல் 12.30 மணியுடன் வங்கி ஊழியர்கள் அரை நாள் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க…

Exit mobile version