துருக்கியில் மீட்பு பணிகளுக்காக 300 இலங்கை இராணுவ வீரர்களைக் கொண்ட குழுவொன்று புறப்படத் தயாராக இருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி…
Popular
துருகிக்கான இலங்கை தூதுவரின் வேண்டுகோள்!
துருக்கியில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் இருந்தால் உடனடியாக அறியத்தருமாறு துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையின்…
தேர்தல் ஆணைக்குழு கோரிய பணம் வழங்கப்படவில்லை
தேர்தல்கள் ஆணைக்குழு, நிதியமைச்சிடம் தேர்தல் ஆரம்ப செலவினங்களுக்காக 770 மில்லியன் ரூபா பணத்தினை கோரியுள்ளதாகவும், இதுவரையில் அதற்கான பதிலை நிதியமைச்சு வழங்கவில்லை…
Tea – சொல்லப்படாத கதை – தோட்ட தொழிலார்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை – பாடல்
சுதந்திர தினத்தன்று இளம் இசைக்கலைஞர்களினால் மலையக தோட்ட மக்களுக்கு இன்னமும் சுதந்திரம் இன்னமும் கிடைக்கவில்லை என்ற தொனிப்பொருளில் பாடல் ஒன்றை தயாரித்து…
லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!
இன்று (06.02) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயு விலையை அதிகரித்துள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, 12.5 கிலோகிராம்…
பாங்கி-மூன் 2009 மே கூட்டறிக்கையை மகிந்தவுக்கு நினைவூட்ட வேண்டும்!
இலங்கை வந்துள்ள முன்னாள் ஐநா செயலாளர் பாங்கி-மூன், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கட்டாயம் சந்தித்து, தான் கடைசியாக போர் முடிந்த…
துருக்கியில் பாரிய நிலநடுக்கம்!
துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை…
கட்சி பேதமின்றி அனைவருக்கும் வீடுகள் உண்டு!
மலையகத்துக்கான இந்திய அரசின் 10 ஆயிரம் வீட்டுத்திட்டம் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர் வழங்கல்…
ஜனாதிபதியின் உரை
சங்கைக்குரிய மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களே,அன்பான நாட்டு மக்களே,உலகெங்கிலும் வாழும் இலங்கையர்களே,அன்புள்ள குழந்தைகளே, நான் இன்று நிகழ்த்தப்போவது பாரம்பரிய சுதந்திர…
இலங்கைக்கு சீனா வழங்கும் சலுகை!
2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் இலங்கை செலுத்த வேண்டிய கடன் மற்றும் வட்டியை இடைநிறுத்தி நிவாரணம் வழங்க சீனா தீர்மானித்துள்ளதாக சீன…