இலங்கை – தாய்லாந்து வார்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை ஆரம்பம்

இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்காக தாய்லாந்து பிரதானிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும், இன்று…

மாகோ – ஓமந்தை புகையிரத மார்க்க பணிகள் ஆரம்பம்

வடக்கு புகையிரத மார்க்கத்தின் மகோ – ஓமந்தை வரையான புகையிரத மார்க்கத்தை புனரமைப்பு செய்யும் நடவடிக்கைகள் நேற்று (08.01) போக்குவரத்து, பெருந்தெருக்கள்…

‘சீன பயணிகள் மீதான கட்டுப்பாடு நல்லது’ – உலக சுகாதார அமைப்பு!

சீனாவில் உருமாறிய ஒமிக்ரோன் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. எனவே பல நாடுகள் தமது நாட்டில் இந்த தொற்று மீண்டும்…

8 இலட்சம் முட்டைகள் இன்று கொழும்பிற்கு!

கொழும்பில் உள்ள அனைத்து பொருளாதார நிலையங்களுக்கும் 53 ரூபாவிற்கு முட்டை வழங்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்கு உணவு கொடுப்பனவு அதிகரிப்பு!

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 45,000 ரூபாவுக்கான போஷாக்கு உணவு கொடுப்பனவை வழங்கும் திட்டத்தை இந்த ஆண்டு முதல் ஆரம்பிக்கவுள்ளதாக பெண்கள், சிறுவர் விவகாரங்கள்…

க.பொ.த (உ/த) பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு தடை!

ஜனவரி 17ம் திகதிக்குப் பின்னர் 2022 க.பொ.த உயர்தர பரீட்சையை இலக்காகக் கொண்ட பயிற்சி வகுப்புகளை நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது என பரீட்சைகள்…

நாடு நாடாக தேடியும் டொலர் கிடைக்கவில்லை – சஜித்

வீழ்ந்துள்ள இந்நாட்டை மீட்பதற்கு நாட்டிற்கு டொலர்கள் தேவைப்படுவதாகவும்,அதற்கு வலுவான நிலையான வேலைத்திட்டம் தேவை எனவும், அரசாங்கத்தில் உள்ள சிலர் டொலர்களை கேட்டு…

வரலாற்றில் முதன்முறையாக அதிக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பிரபல நிறுவனம்!

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அமெசோன் நிறுவனம் சுமார் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

மரத்திலிருந்த கைக்குண்டு – விசாரணைகள் ஆரம்பம்!

பம்பலப்பிட்டி, பௌத்தலோக மாவத்தையில் பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள மரமொன்றில் தொங்கவிடப்பட்டிருந்த கைக்குண்டு தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவம்…

கொழும்பில் நீர் விநியோகத்தடை!

நாளை (07.01) மற்றும் நாளை மறுதினம் (08.01) 18 மணித்தியாலங்களுக்கு, கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய…