இலங்கை வடக்கில் சீன இராணுவம்; தமிழகத்துக்கு அச்சுறுத்தல் – இந்திய செய்தி

இலங்கையின் வடக்கு கடற்பகுதிகளில் சீன இராணுவத்தினது நடமாட்டம் காணப்படுவதாகவும், அதன் காரணமாக தமிழகத்துக்கு பாதுகாப்பு அச்சறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இந்தியாவின் ஊடகம் த…

ICC T 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாம் நாள் இன்று.

ICC T 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாம் நாள் இன்று. இன்று முதல் சுற்றுப் போட்டியான தெரிவுகாண் போட்டிகள்…

வியாழக்கிழமை இலங்கை அணிக்கு காத்திருக்கும் அபாயம்!!!

வியாழக்கிழமை இலங்கை அணிக்கு காத்திருக்கும் அபாயம்!!! அடுத்த சுற்றுக்கு செல்வதில் சிக்கல்

பெருந்தோட்டங்களில் கூலியடிமை, இன ஒடுக்குமுறைகளுக்கு பேச்சுவார்த்தை அவசியம் – மனோ

பெருந்தோட்ட மக்கள் நவீன கூலி அடிமை தொழிலாளர்களாகவும், தமிழ் சிறுபான்மை இனத்தவராகவும் இலங்கையில் ஒடுக்கப்படுகிறார்கள். இது தொடர்பில் சம்பந்தபட்ட அனைத்து தரப்பினரையும்…

நாவலபிட்டியவில் மஹிந்தவுக்கு எதிர்ப்பு – பலர் கைது

நாவலபிட்டியவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணி ஒன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பேரணியில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதியும், பாராளுமன்ற…

2023 இல் நாடு வழமைக்கு திரும்புமென சுற்றுலா துறை அமைச்சர் நம்பிக்கை

2023 ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதமளவில் இலங்கை வழமைக்கு திரும்புமென சுற்றுலா துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.…

கட்சி அரசியலை புறம்தள்ளி மக்களின் உணவு பிரச்சினையை தீர்க்க ஜனாதிபதி அழைப்பு

சம்பிரதாய கட்சி அரசியலை புறந்தள்ளி, உணவுப் பாதுகாப்பை உருவாக்குவதன் மூலம் மக்களின் உணவுப் பிரச்சினையைத் தீர்க்கும் வேலைத்திட்டத்தில் அனைவரும் இணைந்து செயற்பட…

22ம் திருத்தத்துக்கு ஆதரவு. தேர்தல் விரைவில் – மனோ

22ம் திருத்தத்துக்கு நிபந்தனைகளுடன் ஆதரவு வழங்க பிரதான எதிர்க்கட்சி ஐக்கிய மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற…

சீன தூதுவர், பாரளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு

சீன தூதுவர் குயி ஷென்ஹோங் மற்றும் முன்னாள் ஜனாதிபதியும் பாரளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் நேற்று(14.10) சந்திப்பு ஒன்று இடமபெற்றுள்ளது.…

நலன்புரி நன்மைகளை பெறும் திட்ட விண்ணப்ப காலம் நீடிப்பு

நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்குத் தகுதியுடையோரை தெரிவு செய்யும் வேலைத் திட்டத்துக்கான விண்ணப்பம் கோரல் ஒப்டோபர் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.…