பொது போக்குவரத்து அறிவிப்பு

இன்று நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படுமென்ற அறிவிப்பினை தொடர்ந்து போக்குவரத்து சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த…

நாடு மூடு நிலைக்கு ஒப்பான நிலைக்கு செல்கிறது

ஜூலை 10 ஆம் திகதி வரை நாடு மூடப்படும் நிலைக்கு ஒப்பான நிலைக்கு செல்லவுள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய…

எரிபொருள் விலையேற்றம் முறையற்றது – பொது சேவைகள் ஆணைக்குழு

தற்போது நடைமுறைக்கு வந்துள்ள எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் தனது அதிருப்தியை பொதுசேவைகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரட்நாயக்க தெரிவித்துள்ளார். இறுதியாக மேற்கொள்ளப்பட்ட…

இலங்கையில் புதிய எரிபொருள் நிலையம்?

இலங்கையில் புதிய எரிபொருள் நிலையம் ஒன்று அமைப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய அரபு இராட்ச்சியத்தின் முன்னணி எரிபொருள் விநியோக…

ஐ.ஓ.சி நிறுவனத்தின் நிபந்தனையினாலேயே எரிபொருள் விலையேற்றம்!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு எரிபொருள் எப்போது கிடைக்குமென தெரியாது எனவும், எரிபொருள் இறக்குமதி தொடர்பாக அமைச்சின் நான்கு குழுக்கள் வேலை செய்வதாகவும்…

வன்முறையை கிளப்பியவர்கள் வெளியே. நீதிக்கு போரடியவர்கள் உள்ளே.

காட்டுமிராண்டித்தனத்தையும் வன்முறையையும் உருவாக்கிய ராஜபக்சக்களும், அவ்வர்களது கும்பலும் இப்போது சுதந்திரமாக நடமாடுகின்றனர் எனவும், இந்நாட்டு மக்களுக்காக சிறந்த எதிர்காலத்தை வேண்டி போராடிய…

மின்தடை நேரம் அதிகரிப்பு

மின்தடைக்கான நேரம் இன்று முதல் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் 03 ஆம் திகதி வரை 1/2 மணித்தியாலங்கள் அதிகரிக்கப்பட்டு, 3…

எரிபொருளுக்கு டோக்கன் முறை அறிமுகம்

எரிபொருள் நிலையங்களில் மக்கள் எரிபொருளுக்காக வரிசையில் நிற்பதனை தடுப்பதற்காக இலக்கம் வழங்கும் நடைமுறை(டோக்கன்) அமுல் செய்யப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர…

மூடப்பட்ட பாடலைகள் தொடர்ந்தும் மூடப்படுகின்றன.

கடந்த வாரம் மூடப்பட்டிருந்த கொழும்பு நகர பாடசாலைகளும், மற்றைய முக்கிய நகர பாடசாலைகளும் இந்த வாரமும் மூடப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. நேற்றைய…

காணாமலாக்கப்பட்ட உறவுகளிடம் அரசு என்ன எதிர்பார்க்கிறது என புரியவில்லை – மனோ

வடக்குக்கு போன நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவும், காணாமல் போனோர் அலுவலக தலைவர் மஹேஷ் கடுலந்தவும் “மக்கள் ஒத்துழைத்தால், காணாமல் போனோர்…