சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டம் நாளை(19.06) ஆரம்பமாகவுள்ளது. கூட்டம் சரியான முறையில் நகர்ந்தால் 27 ஆம் திகதி அலுவலக ரீதியிலான ஒப்பந்தம்…
Popular
இணையவழி கல்வி சேவைக்கு அமைச்சர் அறிவுறுத்தல்
நாளை(20.06) முதல் ஒருவாரத்துக்கு கொழும்பு மற்றும் முக்கிய நகர பாடசாலைகளை மூடுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்…
எரிபொருள் விநியோக அமைச்சரின் அறிவிப்பு
எதிர்வரும் 23 ஆம் திகதி பெற்றோல் கப்பல் ஒன்றும், 24 ஆம் திகதி டீசல் கப்பலொன்றும் இலங்கை வருகை தரவுள்ளதாக வலுசக்தி…
எரிபொருள் நிலையங்களில் குறைந்த பலத்தை பாவிக்க அனுமதி
எரிபொருள் நிலையங்களில் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள், ஆக்ரோஷமான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மீது குறைந்தளவு பலத்தை பாவிக்க பொலிசாருக்கு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சினால்…
கொழும்பு தேசிய வைத்தியசாலை இதய சத்திர சிகிச்சைகள் மட்டுப்படுத்தப்படுகின்றன.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இதய சத்திர சிகிச்சை செய்யும் அளவினை தாம் குறைத்துள்ளதாக இதய சத்திர சிகிச்சை…
மன்னார், இரட்டைக் கொலை – சரணடைந்தவர்களுக்கு விளக்கமறியல்
மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட…
பாடசாலை விடுமுறைகள் தொடர்பிலான அறிவிப்பு
எரிபொருள் சிக்கல் நிலை காரணமாக பாடசாலைகளை மூடுவது தொடர்பிலான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொழும்பு நகரம் மற்றும் நகரை அண்டிய பாடசாலைகளை மூடுவதாக…
இரு வாரங்களுக்கு பாடசாலை, அலுவலங்கள் வீட்டிலிருந்து வேலை
20 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் இரு வாரங்களுக்கு பாடசாலைகள் மற்றும் அரச அலுவலங்கள் இயங்காது எனவும், வீட்டிலிருந்து வேலைகளை செய்யுமாறும்…
பொருளாதார நெருக்கடிக்கு முழு ஆதரவு – தென் கொரிய தூதுவர்
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கைக்கு தமது அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் ஜியோங்…
பெற்றோல் நிலவரம் – பிந்திய தகவல்
இன்று 50 மெற்றிக் தொன் பெற்றோல் மாத்திரமே இலங்கை பூராகவும் விநியோகத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. ஒரு நாளைக்கு தேவையான…