பாடசாலைகளுக்கு விடுமுறை

நாளை (17.06) சகல, அரசாங்க மற்றும் தனியார் பாடலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந் இந்த விடுமுறையினை அறிவித்துள்ளார். ஏற்கனவே…

ஒருதலை பட்ச புதிய தேர்தல் முறைக்கு எதிர்ப்பு – மனோ MP

தேர்தல் முறை சீர்திருத்தங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க அமைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவரான பொது சேவைகள் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர்…

நீர்கொழும்பு தேவாலயத்துக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான பொதி

நீர்கொழும்பு, கட்டுவாப்பிட்டிய தேவாலயத்துக்கு அருகிலுள்ள வீதியில் சந்தேகத்துக்கிடமான பொதி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. வெடி பொருட்கள் அந்த பொதியில் இருக்கலாமென்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.…

திருகோணமலை சென்ற நியூசிலாந்து தூதுவர், ஆளுநரை சந்தித்தார்.

நியூசிலாந்து தூதுவர் மைக்கல் அபில்டன் (Micheal Appleton) மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் ஆகியோருக்குமிடையிலான சந்திப்பு இன்று திருகோணமலையில்…

தம்மிக்க பெரேராவின் நியமனத்துக்கு எதிராக வழக்கு

தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டது சட்ட விரோதமானதென உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இலங்கை சட்ட வரைபின் 99 A…

மக்களுக்குரிய இடங்களிலேயே சகல சேவைகளையும் வழங்கவேண்டும் – ஜனாதிபதி

அனைத்து அரச சேவைகளையும் மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் பரவலாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவிப்பு வீட்டிலிருந்து கடமைகளை நிறைவேற்றுவதைப்…

குருந்தூர் மலை விவகாரம் காலி முகத்திடலில் எதிரொலிக்காதது ஏனோ?

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் பௌத்த விகாரை அமைத்து, புத்தர் சிலை பிரதிஷ்டை செய்ய முயற்சித்த வேளையில் மக்களாலும், அரசியல் பிரமுகர்களாலும் போராட்டம்…

இலங்கைக்கு உதவ சீனா களத்தில் குதிக்கிறது?

இலங்கையின் தற்போதைய பொருளாதர சிக்கல் நிலைக்கு கைகொடுக்க சீனா தயாராகிறது. இலங்கைக்கான மானியம், வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட திட்டங்களுக்கு தொடர்ச்சியான…

அரசியல் விளையாட்டுகளினால் 21 ஆம் திருத்த சட்டம் ஆபத்தை நோக்கி

நீதியமைச்சரின் 21 ஆவது திருத்தம், அரசாங்கத்தின் 21 ஆவது திருத்தம், எதிர்க்கட்சியின் 21 ஆவது திருத்தம் என எதுவும் இல்லை எனவும்,…

அமெரிக்காவின் கடன் இலங்கைக்கு கிடைத்தது

அமெரிக்கா, 120 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கைக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. இலங்கையில் நடுத்தர மற்றும் சிறு வியாபாரங்களை மேம்படுத்தும் நோக்கில்…