அச்சத்தை தூண்டும் அண்மைய இறப்புகள்

கடந்த சில தினங்களில் அசாதரண இறப்புகள் மக்கள் மத்தியில் பதட்ட சூழலை ஏற்படுத்தியுள்ளது. பாணந்துறை சிறுமி ஆயிஷாவின் கொலையின் பின்னர் மக்கள்…

துமிந்த சில்வாவின் மன்னிப்பு இரத்து

வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பை அமுல்செய்ய முடியாதென உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.…

பிரிந்தவர்கள் சந்திப்பு.

சுற்றுலா துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவும், சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் தலைவருமான கிர்மாலி பெர்னாண்டோ ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பு…

கடூழிய சிறைக்கு சென்றவர் பிணையில் வெளியே.

இரண்டு கடவுச்சீட்டுகளை பெற முயற்சித்த குற்றத்துக்காக இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின்…

குறை நிரப்பு பிரேரணைக்கு அனுமதி

இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் குறை நிரப்பு பிரேரணையை முன்வைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வறுமையிலுள்ளவர்களுக்கு நிரவாரணங்கள் அடங்கலாக 695…

வவுனியாவில் சிறுமி ஒருவர் மரணம்

வவுனியா, கணேசபுரம் பகுதியில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் இறந்த நிலையில், பாலடைந்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தற்கொலையாக…

இங்கிலாந்து இலங்கைக்கு கைகொடுப்பதாக உறுதி

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும், இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஆகியோருக்கிடையில் தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன் போது நாட்டின்…

தமிழக உதவிகளில், தமிழ் மக்கள் புறக்கணிப்பு

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழக மக்களது பங்களிப்போடு இலங்கைக்கு மனித நேய உதவியாக வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் பகிர்ந்தளிப்பதில் தமிழ்…

இலங்கைக்கு கடனில்லை – உலக வங்கி

இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள், உடனடி தேவைகளுக்காக வழங்கப்படுமென உலக வங்கி கூறியுள்ளதாக வெளியுறவு துறை அமைச்சினால் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்…

உரம் வருகிறது. விவசாயத்தை கைவிடவேண்டாம் – ஜனாதிபதி

உணவுப் பாதுகாப்புக்காக விரிவான அரச-தனியார் கூட்டு வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக…