மஹிந்தவிடம் விசாரணை

முன்னாள் பிரதமரும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு துறையினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் 09…

பொருளாதர வீழ்ச்சிக்கு காரணமானவர்கள் குற்றவாளிகள்.

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான தனிப்பட்ட நபர்கள் குற்றமிழைத்தவர்கள் என பொது நிறுவன பாராளுமன்ற குழுவின்(கோப்) தலைவர் தெரிவித்துள்ளார். நேற்று(25.05) கோப்…

அத்தியாவசிய ஊழியர்களுக்கு மட்டுமே வேலை.

அத்தியாவசிய ஊழியர்களை மட்டும் நாளை (26.05) முதல் மறு அறிவித்தல் வரை வேலைக்கு அழைக்குமாறு அமைச்சின் செயலாளர்கள், மாகாணசபைகளின் பிரதம செயலாளர்கள்,…

வெளிநாட்டுக்கு பணியாளரை அனுப்பும் ஆரம்ப திட்டங்களுக்கு ஜனாதிபதி பணிப்பு.

பல்வேறு துறைகளில் திறமையான தொழிலாளர்களுக்கு ஜப்பான், போலாந்து மற்றும் ருமேனியா உள்ளிட்ட நாடுகளில் வேலை வாய்ப்பு வெற்றிடங்கள் உள்ளன. அந்த வாய்ப்புகளை…

நாமலுக்கு எதிரான வழக்கு-ஆலோசனை கோரும் CID

க்ரிஷ் லங்கா பிரைவேட் லிமிட்டட், இலங்கை ரக்பி சம்மேளனத்துக்கு வழங்கிய 7 கோடி ரூபாவினை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பெற்றுக்கொண்டுள்ளதாகவும்,…

முற்பதிவின்றி பாஸ்போர்ட் எடுக்க செல்ல வேண்டாம்

ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவைகளில் கடவுச்சீட்டு எடுப்பதற்கு முற்பதிவு எடுக்காமல் வரவேண்டாமென குவரவு, குடியகல்வு திணைக்கள பணிப்பாளர் நாயகம்…

உலக வங்கி கடன்கள் இனியில்லை

உலக வங்கி இலங்கைக்கு உடனடியான கடன்களை வழங்குவதில்லை என முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. உலக வங்கி இலங்கைக்கு கடன்களை வழங்கவுள்ளது என ஊடங்களில்…

நிதியமைச்சரானார் ரணில்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சர் பொறுப்பினை ஏற்றுள்ளார். இன்று(25.05) காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அவர் தனது பதவிக்கான…

மாணவர்கள் சுட்டு கொலை

அமெரிக்கா, தென் டெக்ஷாஸ் மாநிலத்தில் ஆரம்ப பாடசாலை ஒன்றில் நேற்று(24.05 – இலங்கை நேரப்படி இன்று) நடாத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதலில் 18…

மஹிந்த மாலைதீவுகள் செல்லும் திட்டம் பொய்யானது

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மாலைதீவில் புகலிடம் கோரினார் என வெளியாகும் செய்திகள் உண்மையில்லை என இலங்கை வந்துள்ள மாலதீவுகள் முன்னாள்…