இலங்கைக்கு ரஸ்சியாவிடமிருந்து எரிபொருள் கிடைக்குமா?

ரஸ்சியாவிடமிருந்து இலங்கை எரிபொருள் உதவியினை கோரியுள்ளதாக ரஸ்சியா வெளியுறவு அமைச்சு உறுதி செய்துள்ளது. எவ்வாறு இலங்கைக்கான உதவியினை வழங்குவது என்ற அடுத்த…

கனேடிய பிரதமருக்கு சிறீதரன் நன்றி தெரிவிப்பு

மே 18 இனப்படுகொலை தினத்தை கனடாவில் இனப்படுகொலை நாளாக பிரகடனம் செய்தமைக்கு, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்…

எரிபொருள் நிலைவரம் தொடர்பிலான அறிவிப்பு

சப்புகஸ்கந்தை எண்ணை சுத்திகரிப்பு நிலைய பணிகள் இன்று முதல் ஆரம்பித்துள்ளதாக வலுசக்தி மற்றும் மின்சார துறை அமைச்சர் காஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார்.…

54,000 கோடி மக்கள் வங்கி கடன்கள் நிலுவையில்

54,000 கோடி ரூபா பெறுமதியான கடன்கள் மக்கள் வங்கியினால் அறவிடப்படாமல் காணப்படுவதாக பாராளுமன்ற பொது நிறுவன குழு(கோப்) தலைவர் கலாநிதி சரித்த…

தமிழ் நாட்டில் 31,500 கோடிக்கு அபிவிருத்தி திட்டங்கள்

இந்தியா, தமிழ் நாட்டில் இந்திய பண மதிப்பீட்டின் படி 31,500 கோடி ரூபா பெறுமதியிலான 11 வேலைத்திட்டங்களை இந்திய பிரதமர் மோடி…

IMF, இலங்கை நிபுணர் குழு கலந்துரையாடல்கள் நிறைவு

இலங்கை நிதி மற்றும் பொருளாதார துறை சார்ந்தவர்களுக்கும், சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினருக்கும் இடையிலான நீண்ட கலந்துரையாடல்கள் நிறைவுக்கு வந்துள்ளன. சர்வதேச…

ஜனனநாயக கட்டமைப்பிற்குள் தேசிய நெருக்கடிக்கு தீர்வு – ஜானதிபதி

இலங்கையில் புதிய பிரதமரும் புதிய அமைச்சரவையும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், முன்னோக்கிச் செல்லும் பாதையில் தேசிய ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு பாராளுமன்றத்தில் தொடர்ந்தும் கலந்துரையாடல்கள்…

இலங்கைக்கு உறுதுணையாக இந்தியா நிற்கும் – மோடி

இலங்கை மோசமான காலகட்டத்த்தில், பொருளாதர நிலையில் காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் பண உதவிகள், மருத்துவ உதவிகள், எரிபொருள், உணவு உதவிகளோடு அத்தியாவசிய…

கலவரங்களை அறிக்கையிட முன்னாள் இராணுவ அதிகாரிகள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டின் முன்னாள் நடைபெற்ற ஆர்ப்பாட்ட சம்பவம் மற்றும் தாக்குதல், காலி முகத்திடல், அலரி மாளிகை முன்றலில்…

பெப்ரவரி வரை உணவு தட்டுப்பாடு – பிரதமர்

சர்வதேச நாணய நித்தியதுடன் பேச்சுவார்த்தைகள் ஜூன் நடுப்பகுதிக்குள் நிறைவடைந்தாலே, மற்றைய கடன் வழங்கும் நாடுகளிடமிருந்து கடன்களை பெற்றுக் கொள்ள முடியுமென பிரதமர்…