இங்கிலாந்து இலங்கைக்கு கைகொடுப்பதாக உறுதி

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும், இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஆகியோருக்கிடையில் தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன் போது நாட்டின்…

தமிழக உதவிகளில், தமிழ் மக்கள் புறக்கணிப்பு

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழக மக்களது பங்களிப்போடு இலங்கைக்கு மனித நேய உதவியாக வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் பகிர்ந்தளிப்பதில் தமிழ்…

இலங்கைக்கு கடனில்லை – உலக வங்கி

இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள், உடனடி தேவைகளுக்காக வழங்கப்படுமென உலக வங்கி கூறியுள்ளதாக வெளியுறவு துறை அமைச்சினால் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்…

உரம் வருகிறது. விவசாயத்தை கைவிடவேண்டாம் – ஜனாதிபதி

உணவுப் பாதுகாப்புக்காக விரிவான அரச-தனியார் கூட்டு வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக…

குழப்ப நிலைக்குள் மீண்டும் இலங்கை அரசியல்?

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கைகள் தொடர்பில் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிருப்தியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் ரணில் வீழ்ந்துள்ள நாட்டின்…

பட்டினி சாவை தடுக்க நடவடிக்கை எடுக்ககோரி மனோ அவசர கடிதம்.

தோட்டங்களில் பட்டினி சாவை தடுக்க தரிசு காணிகளை உடன் பிரித்து தொழிலாளருக்கு வழங்குங்கள். உணவுப்பயிர் விளைவித்து வீட்டுக்கும், நாட்டுக்கும் வழங்குவார்கள் என…

ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகினால், பசில் ஜனாதிபதியாவார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாக பதவி விலக கோருகிறார்கள். அப்படி அவர் பதவி விலகி பிரச்சினைகள் தீர்ந்தால் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியாவர்…

அத்துளுகம சிறுமியின் மரணம் – பொலிஸ் தகவல்.

பாணந்துறை, அத்துளுகமையில் காணமல் போய், சடலமாக மீட்கப்பட்ட சிறுமி ஆயிஷாவின் மரணம் தொடர்பிலான தகவல்களை பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ளது. சிறுமி ஆயிஷாவின்…

இலங்கை விமானங்கள் கேரளாவில் பெற்றோல் நிரப்புகின்றன

ஸ்ரீலங்கன் விமான நிலையங்கள் கேரளா, திருவானந்தபுரம் விமான நிலையத்தில் பெற்றோல் நிரப்பி செல்வதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையிலிருந்து அவுஸ்திரேலிய,…

பிரதமர் ரணிலின் மக்களுக்கான அறிவிப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் விசேட அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் முழுமையான விபரங்கள் கீழுள்ளன. இன்று, நம்…