ராஜேந்தர் அவசர சிகிச்சைக்காக வெளிநாடு பயணம்

இயக்குனரும், நடிகருமான T.ராஜேந்தர் நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வைத்திய பரிசோதனைகளில் அவருக்கு வயிற்றில் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.…

ஜோன்ஸ்டனை கைது செய்ய போராட்டம். விசாரணை நிறைவு

முன்நாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைக்கு சென்றிருந்தார். கடந்த மே 09 ஆம் திகதி…

நிறைவேற்று அதிகாரத்துக்கு ஒரு முறை, தமிழர் தீர்வுகு வேறு முறையா?

அரசியல் யாப்பில் உள்ள அதிகாரங்களை 21 இன் மூலம் நிரந்தரமாக்கவும் நடைமுறைப்படுத்தவும் நாம் முயல வேண்டுமே தவிர தெற்கின் அரசியல் நகர்வுகளில்…

சுற்றுலா அதிகாரசபை தலைவர் இராஜினாமா

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமாலி பெர்னாண்டோ தனது பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை, புதிதாக பதவியேற்ற சுற்றுலா துறை அமைச்சர்…

எரிபொருள் நிரப்பு கட்டுப்பாட்டில் மாற்றம்

வாகனங்களுக்கான எரிபொருள் நிரப்புவதற்காக வழங்கப்பட்டிருந்த வரையறை இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வலுசத்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார். எரிபொருள் நிரப்புவதற்காக அதிகரிக்கப்பட்டுள்ள…

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைதாவாரா?

முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸடன் பெர்னாண்டோ இன்று காலையில் குற்றப்புலனாய்வு துறை காரியாலயத்தில் முன்னிலையாகியுள்ளார். மே மாதம் 09 ஆம்…

சர்வதேச நாணய நிதியத்துக்கான ஆலோசகர்கள் நியமிப்பு

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்தைகளையும், தொடர்ந்து செயற்படுத்தவுள்ள திட்டங்களுக்கான ஆலோசனைகளையும் வழங்குவதற்கான ஆலோசகர் நிறுவனங்களை இலங்கை நியமித்துள்ளதாக சர்வதேச செய்தி முகவர்…

எரிபொருள் விலையேறியது

இன்று(24.05) அதிகாலை 3 மணிமுதல் சகலவித எரிபொருட்களும் விலையேற்றப்பட்டுள்ளதாக வலுசக்தி மற்றும் மின்சார துறை அமைச்சர் காஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார். நேற்று…

பொலிஸ் மா அதிபர் CID இல் விசாரணையை நிறைவு செய்தார்.

மே 09 ஆம் திகதி போராட்ட காரர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டமை தொடர்பில் இன்று பொலிஸ் மா அதிபர் C.D விக்ரமரட்ன…

இலங்கைக்கான இந்திய மக்களின் பல கோடி உதவிகள்

இலங்கைக்கான இந்திய மக்களின் பல கோடி உதவிகள் இந்திய மக்களின் இலங்கைக்கான மனிதாபிமான உதவிகள் இலங்கையை வந்தடைய ஆரம்பித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய…