சட்டரீதியாக சேவையில் இருந்து விலகாத முப்படைகளைச் சேர்ந்த 1,600 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தவின்…
Popular
உள்ளூராட்சி மன்ற தேர்தல் திகதி இன்று அறிவிக்கப்படும்
உள்ளூராட்சி மன்ற தேர்தல் திகதி இன்று (20.03) அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், குறித்த தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்…
மஹிந்த தாக்கல் செய்த மனு விசாரணையின்றி நிராகரிப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பாதுகாப்பு அதிகாரிகளைக் குறைத்தமைக்கு எதிராகத் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணையின்றி…
தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல்
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாளை வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை…
தேசபந்துவின் வீட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபான போத்தல்கள் கண்டெடுப்பு
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வீட்டில் சுமார் 795 வெளிநாட்டு மதுபான போத்தல்களும்214 மது போத்தல்களும் கண்டெடுக்கப்பட்டதாக பொது மக்கள்…
நீதிமன்றில் முன்னிலையான தேசபந்து
2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ் மா…
சுனிதா வில்லியம்ஸ் உட்பட 04 விண்வெளி வீரர்கள் பூமியை வந்தடைந்தனர்
சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர அனுப்பப்பட்ட டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா உட்பட 4 விண்வெளி வீரர்களுடன்…
பதவி விலகிய இம்தியாஸ் பாக்கீர் மாக்கர்
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் விலகியுள்ளார். தனது…
தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி துறைக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்க வேண்டும் – சஜித்
தற்போதைய அரசாங்கம் ஏற்றுமதி சேவை துறையின் மீது 15% வரி விதித்துள்ளதால் ஏற்றுமதி ஊக்குவிப்பு நடவடிக்கையின் மீது இது தீங்கை விளைவிப்பதாக…
பிரசன்ன ரணவீர உள்ளிட்ட மூவருக்கு வௌிநாட்டு பயணத்தடை..!
சட்டவிரோத நில விற்பனை வழக்கு தொடர்பாக தற்போது தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட மூவருக்கு மஹர நீதவான்…