பிரதமரின் தலைமையிலான அரசுக்கு ஆதரவு

பிரதமரின் தலைமையிலான அரசுக்கு முழுமையான ஆதரவு வழங்குவதாக ஆளும் பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏகமனதாக முடிவெடுத்துள்ளதாக பிரதமர் அலுவலக…

மீண்டும் நடைமுறைக்கு வந்த முககவசம்

முககவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது . பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக சேருவதனால், முக கவசம் அணிவது அவசியமில்லை என்ற…

எரிவாயு வழங்கல் இடைநிறுத்தம்

லிட்ரோ எரிவாயு விநியோகம் இம்மாதம் 25 ஆம் திகதி வரை நடைபெறாதென லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. கையிருப்பு இல்லாதமையினால் இந்த…

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஒழிப்பு சட்டம் சபாநாயகரிடம் கையளிப்பு

அரசியலமைப்பின் புதிய திருத்தத்திற்கான முன்மொழிவுகளைக் கொண்ட வரைவு ஐக்கிய மக்கள் சக்தியால் இன்று (21.04) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித்…

அண்ணன் – தம்பி பதவி போட்டி ஆரம்பம்?

ஆளும் கட்சிக்குள் பதவி போட்டி ஆரம்பித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் 19…

50 கோடி டொலரை இந்தியா வழங்குகிறது

எரிபொருள் கொள்வனவுக்காக இந்தியா அரசாங்கம் மேலும் 50 கோடி டொலரை இலங்கைக்கு வழங்க முன் வந்துள்ளது. இலங்கையில் தொடர்ந்தும் எரிபொருள் தட்டுப்பாடு…

ரம்புக்கனை சம்பவம் – முச்சக்கரவண்டிக்கு தீயிட்டது பொலிஸ்

ரம்புக்கணையில் நேற்றைய தினம் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் முச்சக்கர வண்டிக்கு காவற்துறையினர் தீயிட்டது வீடியோ காட்சிகளில் பதிவாகியுள்ளதாக பாரளுமன்ற உறுப்பினர் நாமல்…

அரச ஆதரவிலிருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்கள்

அரசாங்கத்துக்கு வழங்கிய ஆதரவினை மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கான ஆதரவிலிருந்து விலகியுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியினூடாக பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவான இவர்கள்,…

தமிழ் முற்போக்கு கூட்டணி – அமெரிக்க தூதுவர் சந்திப்பு

இலங்கையில் இன்று போராடும் போராட்டக்காரர்கள் மீது வன்முறையை அவிழ்த்து விட வேண்டாம் என்ற நிபந்தனையை, சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) இலங்கைக்கு…

சபாநாயகர் – எதிர்க்கட்சி தலைவர் மோதல்

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தனவுக்கும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நிலவியது.…

Exit mobile version