இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, நிதி அமைச்சின் புதிய…
Popular
அலரி மாளிகையில் பொலிஸாருடன் மோதுண்ட மக்கள்
இன்று இரவு பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகை முன்னதாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே கடும்…
மக்கள் வெள்ளத்தில் தலவாக்கலை போராட்டம்
தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அரச எதிர்ப்பு போராட்டம் தலவாக்கலையில் இன்று நடைபெற்றது. இந்த…
ஜனாதிபதியே அமைச்சர்களை பதவி விலக சொன்னார்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டதற்காகவே அமைச்சர்கள் பதவிகளை இராஜினாமா செய்ததாக பெருந்ததெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று தனது பாராளுமன்ற உரையில்…
புதிய மத்திய வங்கி ஆளுநர் நாட்டை வந்தடைந்தார்
மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்கவுள்ள கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று பிற்பகல் இலங்கை வந்தடைந்துள்ளார். நாளையதினம் இவர் இலங்கை வங்கியின் ஆளுநர்…
முதற் தடவையாக சிங்கள மக்கள் அரசுக்கு எதிராக போராடுகிறார்கள்
இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக சிங்கள மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக போராடுகிறார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாரளுமன்ற…
புதிய அமைச்சரவை தயாராகிறது
ஆளும் பொதுஜன பெரமுன அரசாங்கம் புதிய அமைச்சரவையினை தயார் செய்து வருவதாக அறிய முடிகிறது. இன்று அல்லது நாளை புதிய அமைச்சரவை…
கவனிப்பு ஜனாதிபதியாக ஹர்ஷ டி சில்வா?
நாட்டின் பொருளாதரத்தை மீட்டெடுக்கும் தற்காலிக அல்லது கவனிப்பு ஜனாதிபதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவை நியமிக்க…
ஒரே எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு டீசல் அதிகம் சென்றது ஏன்?
கொழும்பு, இராஜகிரிய பகுதியிலுள்ள அம்பத்தலே எனுமிடத்திலுள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்குட்பட்ட புதிய எரிபொருள் நிலையம் ஒன்றுக்கு 79,200 லீட்டர் டீசல் நேற்று…
நாட்டின் பொருளாதார மீட்சிக்கான புதிய குழு
பலதரப்பு விவகாரங்கள் மற்றும் கடன் நிலைபேற்றுத்தன்மை தொடர்பான ஜனாதிபதி ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக புகழ்பெற்ற நிதி மற்றும் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய…