படலந்த அறிக்கை பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிப்பு

படலந்த ஆணைக்குழு அறிக்கை பாராளுமன்றத்தில் இன்று (14) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு திணைக்களம் இதனை…

அக்மீமன பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – முன்னாள் சிறைச்சாலை அதிகாரி பலி

பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் (SP) சிறிதத் தம்மிக, அக்மீமன, தலகஹ பகுதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.…

தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

உள்ளூராட்சித் தேர்தலில் மொத்தம் 155,976 புதிய வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2024…

பெண் வைத்தியர் துஷ்பிரயோக சம்பவம் – பெண் ஒருவர் கைது

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வைத்தியரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் பிரதான சந்தேகநபரின் சகோதரி கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் மறைந்திருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில்…

தபால்மூல வாக்காளர்களுக்கான விசேட அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்காளர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றினை…

தேசிய விவசாய கொள்கை வகுக்கப்பட வேண்டும் – சஜித்

பல நூற்றாண்டுகளாக எமது நாட்டில் முன்னேற்றம் கண்ட விவசாயமும், சிறந்த நீர்ப்பாசன நாகரீகமும் காணப்பட்டன. இந்த நீர்ப்பாசன நாகரீகமும் விவசாயமும் தற்போது…

தேஷபந்துவின் ரிட் மனு தாக்கல் – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மாத்தறை…

அஸ்வெசும கொடுப்பனவை இன்றை தினம் பெற்றுக்கொள்ளலாம்

மார்ச் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்றைய தினம் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 12…

தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் ஏற்கும் பணி இன்றுடன் நிறைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் ஏற்கும் பணி இன்றுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, விண்ணப்பங்களை…

பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபர் கைது

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் விசேட வைத்தியராகப் பயிற்சி பெற்று வரும் வைத்தியர் ஒருவரை அவரது குடியிருப்பில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த…

Exit mobile version