பிறந்திருக்கும் தமிழ் புத்த்தாண்டு உலக வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் நல்லதொரு ஆண்டாகவும்,வெற்றிகள் நிறைந்தஆண்டாகவும் அமையட்டும் என வி மீடியா வாழ்த்துக்களை…
Popular
கூட்டணி செட்டை கட்டி பறக்கும் -ஆனந்தசங்கரி
தமிழர் விடுதலை கூட்டணியினது இடைக்கால நிர்வாகசபை அண்மையில் தெரிவு செய்யப்பட்டது. சில முக்கியமான பதவிகளுக்குரியவர்கள் விலகிச் சென்றது மற்றும் கட்சிக்கு எதிராக…
மக்கள் வரிசையில் நிற்பதனை மாற்ற வேண்டும்.- டக்ளஸ்
அத்தியாவசியப் பொருட்களுக்காக மக்கள் வரிசைகளில் நிற்கின்ற நிலைமைகளை உடனடியாக மாற்ற வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் தலைவரும்,…
ரஸ்சியா மனித உரிமைகள் பேரவையிலிருந்து நீக்கம்
ரஸ்சியா ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமைகள் பேரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. யுக்ரைன் போரின் போது ரஸ்சியா படையினர் மனித உரிமை மீறல்…
புதிய ஆளுநர், செயலாளர் நியமனம்
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, நிதி அமைச்சின் புதிய…
அலரி மாளிகையில் பொலிஸாருடன் மோதுண்ட மக்கள்
இன்று இரவு பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகை முன்னதாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே கடும்…
மக்கள் வெள்ளத்தில் தலவாக்கலை போராட்டம்
தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அரச எதிர்ப்பு போராட்டம் தலவாக்கலையில் இன்று நடைபெற்றது. இந்த…
ஜனாதிபதியே அமைச்சர்களை பதவி விலக சொன்னார்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டதற்காகவே அமைச்சர்கள் பதவிகளை இராஜினாமா செய்ததாக பெருந்ததெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று தனது பாராளுமன்ற உரையில்…
புதிய மத்திய வங்கி ஆளுநர் நாட்டை வந்தடைந்தார்
மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்கவுள்ள கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று பிற்பகல் இலங்கை வந்தடைந்துள்ளார். நாளையதினம் இவர் இலங்கை வங்கியின் ஆளுநர்…
முதற் தடவையாக சிங்கள மக்கள் அரசுக்கு எதிராக போராடுகிறார்கள்
இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக சிங்கள மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக போராடுகிறார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாரளுமன்ற…