ஜனாதிபதி மகன் வீட்டுக்கு முன்னாள் போராட்டம்

அமெரிக்காவில் வசிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மகன் மனோஜ் ராஜபக்ஷ வீட்டின் முன்னதாக போராட்டங்கள் இடம்பெற்றுளளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்கள் வீட்டின்…

இடைக்கால அமைச்சரவை

இடைக்கால அமைச்சரவை ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளது. நான்கு அமைச்சர்களுக்கு ஜனாதிபதியினால் பதவி பிராமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. தேசிய அரசுக்கான…

தேசிய அரசாங்கத்துக்கு அழைப்பு

நாட்டில்  ஏற்பட்டுள்ள தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டு ஒன்றிணையுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள தேசிய நெருக்கடிக்குத் தீர்வு காண ஒன்றிணையுமாறு, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  அழைப்பு விடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பொருளாதார மற்றும் உலகளாவிய காரணிகளால் தற்போதைய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. ஆசியாவின் முன்னணி ஜனநாயக நாடுகளில் ஒன்றாக, ஜனநாயக கட்டமைப்பிற்குள்ளேயே இதற்கு தீர்வு காணப்பட  வேண்டி உள்ளது. அனைத்து குடிமக்கள் மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக, தேசிய தேவை எனக் கருதி ஒன்றிணைந்து செயற்பட வேண்டியுள்ளது.  அதற்காக அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொண்டு, தேசிய நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு ஒன்றிணையுமாறு, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

பசிலுக்கு அமைச்சு பதவியில்லை

முன்னாள் நிதியமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவுக்கு புதிய அமைச்சரவையில் அமைச்சு பதவிகள் வழங்கப்படமாட்டதென ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. உள்ளக…

அமைச்சர்களது இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக்கொள்வார்

நேற்றைய தினம்(03.04) அமைச்சரவை அமைச்சர்கள் தங்களது இராஜினாமா கடிதங்களை பிரதமர் மஹிந்த இராஜபக்ஷவிடம் கையளித்திருந்தனர். இன்றைய தினம்  பிரதமரினால் ஜனாதிபதி கோட்டாபய…

அமைச்சரவை பதவி விலகுகிறது

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்களுக்குக்கிடையிலான சந்திப்பில் சகல அமைச்சர்களும் பதவி விலகுவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக…

நாமல் பதவி வலகினார்

விளையாட்டு துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக பதவி வகித்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தனது பதவியினை இராஜினாமாக செய்துள்ளதாக…

ஊரடங்கு நேரத்தில் செய்தியாளர்கள் சந்திப்புகளுக்கு தடை விதிப்பு 03.04.2022

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பு எதுவும் நடத்த முடியாது என்று யாழில் பொலிஸார் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளனர். தமிழ்த் தேசிய…

பேராதனை பல்கலைக்கழக மாணவர்களால் அரச எதிர்ப்பு பேரணி முன்னெடுப்பு …!!! பாகம் 02 தொடர்ச்சி

பாகம் 02 ஊரடங்கு உத்தரவை மீறிப் பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கு அருகில் இன்று அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது பொலிஸார்…

சமூக ஊடங்கள் முடக்கம்!! கோட்டாபய ராஜபக்ஷே சித்தப்பாவுக்கு பெறாமகன் அமைச்சர் நாமல் ராஜபக்ஷேகூறிய விடயம்: அவரே வெளியிட்ட தகவல்…???

நாடு முழுவதும் நள்ளிரவு முதல் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நாமல் ராஜபக்ச விபிஎன்னை பயன்படுத்தி தற்போதைய சமூக ஊடகங்களின் முடக்க…

Exit mobile version