இலங்கையின் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்திற்கு IMF வாழ்த்து

இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்திற்காக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவபணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியம்

தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்கப்படவுள்ளது. இதன்படி, 05 ஏக்கருக்கும் குறைவான தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்கப்படவுள்ளது. ரஷ்யாவிலிருந்து இலவசமாகப்…

மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்கள் கொழும்புக்கு அழைப்பு

மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்கள் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விடயங்கள்…

அதானி நிறுவனத்தின் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் இன்னும் இரத்து செய்யப்படவில்லை -அமைச்சர்

அதானி நிறுவனத்தின் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் இன்னும் இரத்து செய்யப்படவில்லையென வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற…

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வாழ்த்து

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டிற்குக்…

கல்வித்துறையில் உருவாகியுள்ள பல நெருக்கடிகளுக்கு அரசியல் தலையீடுகளும் காரணம் – பிரதமர்

கல்வித்துறையில் உருவாகியுள்ள பல நெருக்கடிகளுக்கு கல்விக் கொள்கைகள் முறையாக அமுல்படுத்தாமையும் அரசியல் தலையீடுகளுமே காரணம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய…

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை தேசிய பொருளாதாரத்திற்கு பரந்த பங்களிப்பை வழங்கும் நிறுவனமாக மாற்ற வேண்டும் -ஜனாதிபதி

திறமையான மற்றும் செயற்திறன் கொண்ட முதலீடுகளில் கவனம் செலுத்தி எதிர்காலத்தில் இந்த நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பரந்த பங்களிப்பை வழங்கும் நிறுவனமாக…

சாதாரண தரப்பரீட்சை – மேலதிக வகுப்புகளுக்குத் தடை

2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கான அனைத்து பயிற்சி வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் எதிர்வரும் 11 ஆம் திகதி…

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 08 பேருக்கு இடமாற்றம்

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 08 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.எம்.கே.டி.பலிஸ்கர, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து நிதிக்…

பயிர்ச்செய்கை பாதிப்புக்கான நட்டயீடுகளை விரைவில் வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

மழை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக கடந்த காலங்களில் ஏற்பட்ட பயிர்ச்செய்கை பாதிப்புக்கான நட்டயீடுகளை விரைவில் வழங்கி முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி…