பெப்ரவரி மாத இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் 49ஆவது கூட்டத் தொடருக்கு முன்னதாக மனித உரிமைகள் மற்றும்…
Popular
நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை பொறுப்புடன் கூறுவதாக பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். நாரஹென்பிட்டி – கிரிமண்டல…
மின்வெட்டு தகவல்
மின்வெட்டு எதிர்வரும் 31 ஆம் திகதி திங்கட்கிழமை வரை இலையென பொது சேவைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அடுத்து வரும் 10 நாட்களுக்கான…
V8 இல் செல்லும் அமைச்சர்கள் மக்களை சைக்கிளில் போகட்டுமாம் – சஜித்
சைக்கிளில்(மிதி வண்டியில்)வேலைக்குச் செல்லுமாறு அரசாங்கம் மக்களிடம் முன்மொழிகிறது எனவும்,எனினும் இவ்வாறான பிரேரணைகளை முன்வைப்பவர்கள் V8 போன்ற சொகுசு வாகனங்களில் செல்வதாக எதிர்க்கட்சித்…
தற்போதைய அரசாங்கத்தில் அச்சிடப்பட்ட முழுத்தொகை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கம் ஆட் சிக்கு வந்தது முதல் தற்போதுவரை ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 905…
கப்பல் மூழ்கி ஏழு மாதங்கள் கடந்தன
கொழும்பு மேற்கு துறைமுக கடலில் M.V Xpress Pearl கப்பல் மூழ்கி ஏழு மாதங்களாகின்றன. இந்த கப்பலில் பிளாஸ்டிக் உற்பத்திக்கான மூலப்பொருட்கள்…
நாளாந்தம் ரூ.20 மில்லியன் நட்டம்
களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் அரசிற்குச் சொந்தமான சிறிய மின்முனையம் டீசல் மாத்திரம் பயன்படுத்தப்பட்டு இயக்கப்படுவதனால் அரசாங்கத்திற்கு நாளாந்தம் 20 மில்லியன் ரூபா…
சமஸ்டி போராட்டம் ஆரம்பம்
“13 ஆம் திருத்த சட்டம் வேண்டாம். சமஸ்டி தீர்வே வேணும்” என கோரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஊர்வலம்…
அதிகரிக்கும் அறிகுறியற்ற தொற்றாளர்கள்
அண்மைக்காலமாக கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் கொவிட்-19 பரவலில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தொற்றுநோய்கள் மற்றும் கொவிட்-19 நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க…
சீமெந்து பதுக்கலுக்கு எதிராக அரசாங்கம் அதிரடி
சீமெந்து பக்கட்களை பதுக்கி வைத்தும், அதிக விலையில் விற்பவர்களுக்கும் எதிராக அரசாங்கம் அதிரடியாக கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கிராமிய வீடமைப்பு, கட்டிட…