1800ஆவது நாளாக தொடரும் போராட்டம்

காணாமலாக்கப்பட்டவர்களது போராட்டம் வவுனியாவில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களது போராட்டம் இன்றைய தினம் 1800 ஆவது நாளை தொட்டுள்ள நிலையில்…

பசும்பாலுக்கான விலை அதிகரிப்பு போதாது

ஒரு லீற்றர் பசும்பாலுக்காக 5 ரூபா விலை அதிகரிப்பு போதுமானது அல்லவென பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது, ஒருலீற்றர் பசும்பால்…

‘கொவிட் தொற்றாளர்கள் 11 பேர் கொலை’ – விஜித MP

மகர சிறைச்சாலையில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட 11 பேர் சுட்டுக்கொல்லப்பட்டமை இந்த ஆட்சியின் போதே இடம்பெற்றது என தேசிய மக்கள் சக்தியின்…

கொழும்பு துறைமுக நகரத்தில் கட்டண வசூல்

கொழும்பு துறைமுக நகரத்தில் அண்மையில் திறக்கப்பட்ட மெரினா (marina) நடை பாதையை அண்மித்த பகுதியில் புகைப்படம் எடுத்தல் மற்றும் காணொளி பதிவு…

தேவாலய கைக்குண்டு – 74ஆம் ஆண்டுக்கான பழித்தீர்ப்பு

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட 75 வயதான ஓய்வுபெற்ற வைத்தியர் தான் இந்த திட்டத்தை…

டைனமிக் ஒப்பரேஷனில் இலங்கை

நாட்டில் எண்ணெய் பற்றாக்குறை குறித்து நாட்களை அனுமானித்துக்கொண்டு, அச்சப்பட்டுக் கொண்டு இருக்கத் தேவையில்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித்…

‘இந்தியாவுக்கு இலங்கை துரோகம் செய்யக்கூடாது’

இலங்கைக்கு உதவி செய்யும் இந்தியாவிற்கு இலங்கை அரசு ஒருபோதும் துரோகம் இழைத்துவிடக்கூடாதென இந்திய பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவநர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.…

பிரியந்த குமாரவின் அஞ்சலி நிகழ்வு

பாகிஸ்தான் – சியால்கோட்டில் வன்முறை கும்பல் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரியந்த குமாரவின் மனைவி, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி நீதியை உறுதி…

புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாட விரும்பும் ஜனாதிபதி

பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையின் புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அந்நாட்டின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய…

மில்கோவிற்கு தலைவர் பொதுஜன பெரமுன நிர்வாக செயலாளர்

சிறி லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிர்வாகச் செயலாளர் ரேணுகா பெரேரா MILCO (Pvt) Ltd இன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.…