‘இந்தியாவுடனான பேச்சுவார்த்தை ஏற்றுக் கொள்ள முடியாது’

13 ஆவது திருத்தம் தொடர்பில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அது தொடர்பில் இந்தியாவுடன் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என, அமைச்சரவை…

ஜனாதிபதியின் உரையினை புரிந்து கொள்ளுங்கள்-அமைச்சர் டக்ளஸ்

தமிழ் மக்களுக்கான சுபீட்சமான எதிர்காலத்தினை உருவாக்குவதற்கு வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள அமைச்சர் டக்ளஸ்…

ஜனாதிபதி செயலாளராக காமினி செனரத் பொறுப்பேற்பு

ஜனாதிபதி செயலாளராக காமினி செனரத் சற்று முன்னர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் கலாநிதி பி. பி.…

சீனாவிடமிருந்து அரிசி நன்கொடை

பத்து இலட்சம் மெட்ரிக் டொன் அரிசித் தொகையை நாட்டிற்கு நன்கொடையாக வழங்குவதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன…

தமிழ் கட்சிகளின், மோடிக்கான கடிதம் கையளிப்பு

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான அழுத்தத்தை பிரயோகிக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் 07 தமிழ் கட்சிகள் கூட்டாக…

ஜனாதிபதி உரையின் எதிர்பார்ப்பு பொய்யானது மனோ MP

இன்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய உரை பலரது எதிர்பார்ப்புக்களையும், ஆருடங்களையும் பொய்யாக்கியுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற…

‘பசுமை விவசாயத்தில் மாற்றம் இல்லை’

பசுமை விவசாயம் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை…

பிரியந்த குமாரவின் முதல் சம்பளம் வழங்கப்பட்டது

கடந்த வருடம் டிசம்பர் மாதம் பாகிஸ்தான் சியால்கோட்டில் வன்முறை கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட இலங்கையர் பிரியந்த குமாரவின் 10 வருடங்களுக்கான…

இலங்கை 500 மில்லியன் இறையாண்மை முறியை செலுத்தியது

இலங்கை இறையாண்மை முறிக்கான 500 மில்லியன் டொலர்களை செலுத்தியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். இறையாண்மை முறி…

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் சிக்கி 26 பேர் பலி

மேற்கு ஆப்கானிஸ்தானில் நேற்று (17/01) பதிவான இரு பாரிய நில நடுக்கங்களின் காரணமாக குறைந்தது 26 பேர் வரை உயிரிழந்துள்ளதாக சர்வதேச…