பாடசாலை கற்றல் செயற்பாடுகள் இன்று முதல் வழமைக்கு

நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் இன்று (10/01) வழமைக்குத் திரும்பின. கடந்த நாட்களில் பகுதியளவில் மாணவர்கள் அழைக்கப்பட்டு, கற்றல்…

மின் தடை அமுல்

இன்று(10.01) முதல் மறு அறிவித்தல் வரை ஒரு மணி நேரம் தொடக்கம் இரண்டு மணி நேரம் வரையிலான மின் தடை அமுலாக்களுக்கு,…

ஜனாதிபதியை சந்தித்தார் சீன வெளிவிவகார அமைச்சர்

இன்று(09.01) கொழும்பு துறைமுக நகர அங்குரார்ப்பண நிகழ்வுக்கு வருகை தந்த சீன வெளியுறவுத்துறை அமைச்சரும், அரச ஆலோசனைச் சபையின் உறுப்பினருமான வாங்…

கொழும்பு துறைமுக நகரத்தின் ஒரு பகுதி இன்று திறக்கப்படுகிறது

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ வருகையை தொடர்ந்து கொழும்பு துறைமுக நகரத்தின் ஒரு பகுதி இன்று (09/01) திறக்கப்படவுள்ளது. சீன…

‘தேர்தலை எதிர்பார்த்து திட்டங்களை முன்னெடுக்கவில்லை’

நாடு எதிர்நோக்கியுள்ள இக்கட்டான காலப்பகுதியில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு இன்னல்களை ஒவ்வொன்றாக இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் என்ற வகையில் தயாராக இருப்பதாக பிரதமர்…

சிகரட்டுக்கான புதிய விலை சூத்திரம்

விலைச் சூத்திரமொன்றை அறிமுகம் செய்து அதன் ஊடாக சிகரட் விலை அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய குறித்த யோசனை திட்டம் அமைச்சரவையில்…

தோட்ட தொழிலாளர்களுக்கு காணி

இவ்வருடம் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் தோட்டங்களில் பணிபுரியும் அனைவருக்கும் 7 பேர்ச்சஸ் காணி வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே…

வட மாகாணம் பாகுபாடுத்தப்படவில்லை – அமைச்சர் டக்ளஸ்

வட மாகாணம், தேசிய அபிரிவிருத்தி வேலைத்திட்டங்களுக்குள் பாகுபாடின்றி உள்ளீர்க்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பளை மத்திய கல்லூரியை தேசிய…

இம்மாதம் எரிபொருளுக்குத் தட்டுபாடு ஏற்படும்

இம்மாதம் மூன்றாம் வாரத்தில் இருந்து எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் ஆபத்திருப்பதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எனினும் உடனடியாக தட்டுப்பாடு…

பொது ஆவண கைச்சாத்திலிருந்து தமிழ் முற்போக்கு கூட்டணி வெளியேறியது

இந்திய பிரதமரிடம் கையளிக்கவென தயாரிக்கப்பட்டு வரும் இலங்கையின் தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டு ஒப்பந்த செயற்பாட்டில், இந்திய வம்சாவளி மலையக தமிழரின்…