10,000 டொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று இன்று (05/01) நாட்டை வந்தடையவுள்ளதாக லாஃப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. லாஃப் எரிவாயு நிறுவனத்தின்…
Popular
மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்
இலங்கை வங்கிகளில் உள்ள வாடிக்கையாளர்களின் அந்நிய செலாவணி கணக்குகளில் உள்ள நிலுவைகளை கட்டாயமாக மாற்றுமாறு இலங்கை மத்திய வங்கியினால் வர்த்தக வங்கிகளுக்கு…
ராஜித எம்.பிக்கு கொவிட்
முன்னாள் சுகாதார அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்னவுக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,…
ஜனாதிபதிக்கு பாராட்டு
இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜ்பகஷ்வின் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் பசுமை விவசாய வேலைத்திட்டத்துக்கு, ஐக்கிய நாடுகள் சபை தனது பாராட்டுகளைத்…
அமைச்சு பதவியை இழந்தது அதிஷ்டமே – சுசில் பிரேம் ஜெயந்த்
நேற்று(04.01) பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம்ஜெயந்தின் இராஜாங்க அமைசர் பதவியினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீக்கியிருந்தார. இந்த நிலையில் ஊடகவியலாளர் சந்திப்பில்…
இலங்கை பொருளாதாரத்துக்கு கை கொடுக்க போகும் ஆசிய இராணி
இலங்கை பொருளாதரம் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், மாணிக்க கல் இலங்கைக்கு கை கொடுத்துள்ளது. இலங்கையில் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட ஆசியாவின் இராணி…
காத்தாடி திருவிழாவில் தமிழர் பாரம்பரியத்தை அழிக்க முயற்சி
இவ்வாண்டுக்கான யாழ்ப்பாணக் காத்தாடி திருவிழாவுக்கு அரச பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமைக்காக, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி கட்சியும், வெளிநாடுகளில் இயங்கும் சில…
‘மாகாண சபை தேர்தலை நடத்த தீர்மானிக்கவில்லை’
மாகாண சபை தேர்தலை நடாத்துவது தொடர்பில் அரசாங்கத்தில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில இன்று (04/01) தெரிவித்துள்ளார்.…
அமைச்சர்களின் பதவி நீக்கம் ஆரம்பம்
இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து உடன் அமுலாகும் வகையில், சுசில் பிரேமஜயந்த எம்.பி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து…
எதிர்வரும் வாரத்தில் ஒப்பந்தம் கைச்சாத்தாகும்
இலங்கை – இந்திய கூட்டு அபிவிருத்திக்கான புதிய ஒப்பந்தத்தின் பிரகாரம், திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை 50 வருடகால குத்தகைக்கு விடப்பட்டுள்ளமைக்கான குறித்த…