விசேட கொடுப்பனவு திட்டங்கள்

இலங்கையின், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று சில கொடுப்பனவு திட்டங்களை அறிவித்துள்ளார்.பொருளாதார நெருக்கடியிலுள்ள மக்களுக்கு இந்த திட்டங்கள் ஓரளவிலேனும் கஷ்டங்களை…

கல்வியை தொடர்கிறார் ரஞ்சன் ராமநாயக்க

சிறை தண்டனை அனுபவித்து வரும் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சிறையிலிருந்தவாறே உயர்கல்வியை தொடர அனுமதி…

‘அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் நேரமிது’

அரசாங்கத்துடன் இணைந்து தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டு முயற்சியில் ஈடுபடுவதற்கான நேரம் இதுவென,…

‘தமிழ் – முஸ்லிம் மக்களின் ஒற்றுமை முக்கியமானது’

இந்தியாவிற்கு அனுப்பி வைக்கவுள்ள ஆவணம் கைச்சாத்திடப்படும் என்பதில் எந்த விவாதமும் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்…

‘சந்தர்ப்பத்தை நழுவ விட கூடாது’

மீண்டும் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை அரசியல் தலைவர்கள் நழுவ விடக்கூடாது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன்…

இலங்கை பொருளாதாரத்தை மீட்க களமிறங்கும் இந்தியா

இலங்கையின் மிக மோசமான பொருளாதர சூழ்நிலையில் இந்தியா இலங்கைக்கு கைகொடுக்க தயாராகிவிட்டது. மிக பெருமளவிலான பண உதவிகள் விரைவில் இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு…

ஜனாதிபதிக்கு விருது

மஹாவிஹாரவங்சிக ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ஸ்ரீ கல்யாணி சாம ஸ்ரீ தர்ம மஹாசங்க சபையினால் ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ஷவுக்கு, ‘ஸ்ரீ லங்காதீஷ்வர பத்ம…

தமிழ் கட்சிகளின் ஒப்பந்தம் நாளை நிறைவு

தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவது மற்றும் சட்ட திருத்தங்கள் தொடர்பான ஆவணம் தயாரிப்பதற்கான கூட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில் அதன்…

அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

அதிபர் சேவைக்கான போட்டி பரீட்சையை நடத்தாமல் பாடசாலைகளுக்கான அதிபர்களைத் தெரிவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிபர் – ஆசிரியர் சங்கங்கள்…

புதிதாக திருமணம் செய்யும் இளம் வயதினருக்கு காணிகள்

புதிதாக திருமணம் செய்த, குறைந்த வருமானமுடைய இளம் வயதினருக்கு, காணிகளை பகிர்ந்தளிப்பதற்கு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.…