இம்மாதம் எரிபொருளுக்குத் தட்டுபாடு ஏற்படும்

இம்மாதம் மூன்றாம் வாரத்தில் இருந்து எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் ஆபத்திருப்பதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எனினும் உடனடியாக தட்டுப்பாடு…

பொது ஆவண கைச்சாத்திலிருந்து தமிழ் முற்போக்கு கூட்டணி வெளியேறியது

இந்திய பிரதமரிடம் கையளிக்கவென தயாரிக்கப்பட்டு வரும் இலங்கையின் தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டு ஒப்பந்த செயற்பாட்டில், இந்திய வம்சாவளி மலையக தமிழரின்…

மனித உரிமை ஆணைக்குழுவுக்கு விரைந்த அசாத் சாலி

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி நேற்று (06/01) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை அளித்துள்ளார்.…

திருமலை எண்ணெய் தாங்கி கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்கான கூட்டு ஒப்பந்தம் நேற்று (06/01) கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தத்தில் திறைசேரி செயலாளர், காணி ஆணையாளர்…

கைச்சாத்தானது பொது ஆவணம்

இந்திய பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள பொது ஆவணத்தில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம்…

இம்மாதம் இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றங்கள்

இம்மாதம் 10ஆம் திகதியன்று அமைச்சரவையில் மாற்றங்கள் சில ஏற்படுமென தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி விவசாய அமைச்சு உள்ளிட்ட முக்கிய அமைச்சுகள் சிலவற்றில்…

அரச சேவை பட்டதாரிகளுக்கு நிரந்த நியமனம்

அரச சேவைக்காக இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரி பயிலுநர்களின் சேவை நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன்…

‘இருப்பவர்களை ஒதுக்கக் கூடாது’ விமல் வீரவன்ச

பரந்த கூட்டணியொன்று தேவைப்படுகின்ற சந்தர்ப்பத்தில், இருப்பவர்களை ஒதுக்கக்கூடாது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். மாலபே ஆண்கள் கல்லூரியின் தொழில்நுட்ப கட்டடத்திற்கு…

தமிழருக்கும் சம அதிகாரம் வழங்குவோம் – JVP

தாம் இலங்கை அரசில் ஆட்சி பொறுப்புக்கு வந்தால், தமிழ், முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தை வழங்குவோமென மக்கள் விடுதலை முன்னணியின்…

தமிழ் கட்சிகளின் ஆவணம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி நாளை முடிவு

தமிழ் கட்சிகள் இணைந்து தயார் செய்துவரும் பொது ஆவணம் தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு நாளை முடிவெடுக்குமென, தமிழ்…