தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவில் ஐந்து உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (11/12) நியமித்துள்ளார். அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி உபாலி…
Popular
‘உடனடியாக சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்லுங்கள்’ – ஹர்ஷ
நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்வது குறித்து விவாதம் செய்ய தன்னை வரவேண்டும் என அமைச்சர் பந்துல…
இராஜினாமைவை மீண்டும் வலியுறுத்திய BOI தலைவர்
இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் சஞ்சய மொஹோட்டல, தனது பதவியில் இருந்து விலகுவதற்கான தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அவர் ஜனாதிபதி…
போரா சமூக தலைவர் – ஜனாதிபதி சந்திப்பு
போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி செய்யதினா முஃபத்தல் செய்ஃபுத்தீன் சஹெப்புக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபகக்ஷவுக்கும் இடையில் நேற்று (11/12) ஜனாதிபதியின்…
மீண்டும் மின் வெட்டு
நாட்டின் சில பகுதிகளுக்கு மீண்டும் மின் வெட்டு இடம்பெறவுள்ளது. நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கி மீண்டும் பழுதடைந்துள்ளமையின் காரணமாக, அது…
2 இராணுவ அதிகாரிகள் அமெரிக்கா செல்ல தடை
இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகள் அமெரிகா செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளனர். மனித உரிமை மீறல் குற்றச் சாட்டின் அடிப்படையில் இந்த இரண்டு…
வரவு – செலவு திட்டம் நிறைவேற்றம்
2022 ஆம் நிதியாண்டிற்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் சற்று நேரத்திற்கு முன்னதாக நிறைவேற்றப்பட்டது.…
எதிர்க்கட்சி தலைவர் வழங்கிய நன்கொடை
ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாஸ இரண்டு மில்லியன் ரூபா நிதி நன்கொடை வழங்கியுள்ளார். பாகிஸ்தானின் சியால்கோட்டில் கொடூர படுகொலைக்குள்ளான…
இறுதி ஊர்வலம் ஆரம்பம்
ஹெலிகொப்டர் விபத்தில் அகால மரணமடைந்த இந்திய தலைமை முப்படை தளபதி பிபின் ராவத்தின் இறுதி ஊர்வலம் தற்பொழுது இடம்பெற்று வருகிறது. முப்படை…
ஜனாதிபதி விடுத்துள்ள அவசர பணிப்புரை
எதிர்வரும் இரு வாரங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்தி, தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தை நிறைவு செய்யுமாறு உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…