தேசபந்துவை பதவியிலிருந்து நீக்குவதற்கான யோசனை சபாநாயகரிடம் சமர்பிப்பு

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான யோசனை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

கருணா, சவேந்திர சில்வா உள்ளிட்ட நால்வருக்கு UK தடை

முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானி சவேந்திர சில்வா மற்றும் LTTE அமைப்பின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான கருணா அம்மான் என்றழைக்கப்படுகின்ற விநாயகமூர்த்தி…

பக்கம் தாவும் கலாசாரம் குறித்து பேசுவதற்கு ஜே.வி.பி இற்கு உரிமை இல்லை – சஜித்

இன்று சமூகத்தின் சகல பிரிவைச் சேர்ந்த அனைவரும் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வரும் இவ்வேளையில், அந்த அசௌகரியத்தைப் பயன்படுத்தி, அந்த அசௌகரியத்தில்…

கொழும்பு – கண்டி வீதியில் விபத்து – 35 பேர் காயம்

கொழும்பு – கண்டி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 35 பேர் காயமடைந்துள்ளனர். வரகாபொல தும்மலதெனிய பகுதியில் இன்று சனிக்கிழமை இந்த…

சர்வஜன அதிகாரம் சார்பாக களமிறக்கப்பட்ட கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளர்

சர்வஜன அதிகாரம் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக போட்டியிடஹசன் அலால்டீன் நியமிக்கப்பட்டுள்ளார். தெஹிவளை பகுதியில் நேற்று வெள்ளக்கிழமை…

அரசியல் கட்சியின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

அரசியல் கட்சியின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்குஇன்று அழைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் சட்டத்திற்கமைய ஒவ்வொரு வேட்பாளருக்கும் செலவிடும் அதிகபட்ச தொகை தொடர்பில் இதன்போதுகட்சி செயலாளர்களுக்கு…

ஐ. ம. ச வின் கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளர்

கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக கலாநிதி வைத்தியர் ருவேஸ் ஹனிஃபா நியமிக்கப்பட்டுள்ளார். ருவேஸ் ஹனிஃபா…

யாழில் பெருந்தொகையான போதைப் பொருள் பறிமுதல்

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் 154 பொதிகளில் 300 கிலோ கிராமிற்கும் அதிகமான கஞ்சா…

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு…

நரேந்திர மோடி ஏப்ரல் 05 நாட்டிற்கு வருகை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதி இலங்கைக்கு வருகைத்தரவுள்ளதாகஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்…

Exit mobile version