அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் 165 ஆவது பக்கத்தின் படி சூரிய சக்தியின் மூலம் 2000 மெகாவொட் மின்சாரத்தை படிப்படியாக தேசிய மின்…
Popular
விமானப்படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது
விமானப்படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. வாரியபொல, மினுவங்கெட்டே அருகே இலங்கை விமானப்படையின் k8 பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.…
சர்வதேச நாணய நிதியத்தின் கைப்பாவையாக அரசாங்கம் மாறியுள்ளது – சஜித்
கடந்த தேர்தல் காலத்தின் போது பேரின மற்றும் நுண் பொருளாதாரத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும், அது தொடர்பாக பல தொடர்…
தேஷபந்து தென்னகோனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தேசபந்து…
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான…
முப்படையிலிருந்து தப்பிச் சென்ற 1600 பேர் கைது
சட்டரீதியாக சேவையில் இருந்து விலகாத முப்படைகளைச் சேர்ந்த 1,600 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தவின்…
உள்ளூராட்சி மன்ற தேர்தல் திகதி இன்று அறிவிக்கப்படும்
உள்ளூராட்சி மன்ற தேர்தல் திகதி இன்று (20.03) அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், குறித்த தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்…
மஹிந்த தாக்கல் செய்த மனு விசாரணையின்றி நிராகரிப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பாதுகாப்பு அதிகாரிகளைக் குறைத்தமைக்கு எதிராகத் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணையின்றி…
தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல்
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாளை வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை…
தேசபந்துவின் வீட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபான போத்தல்கள் கண்டெடுப்பு
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வீட்டில் சுமார் 795 வெளிநாட்டு மதுபான போத்தல்களும்214 மது போத்தல்களும் கண்டெடுக்கப்பட்டதாக பொது மக்கள்…