ஒன்றிணைந்த வேலைத்திட்டத்தின் ஊடாக யானை ரயில் மோதலுக்கு தீர்வு வழங்குமாறு கோரிக்கை

ஒன்றிணைந்த வேலைத்திட்டத்தின் ஊடாக யானை ரயில் மோதலுக்கு தீர்வு வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை…

மக்கள் ஆணைக்கு எதிராக தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் – சஜித்

அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டமானது பெற்ற மக்கள் ஆணைக்கு எதிராக தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் என எதிர்க்கட்சித் தலைவர்…

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்ததாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார். நாடாளுமன்றில்…

அதானி குழுமத்தின் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் குறித்து அரசாங்கம் வெளியிட்ட தகவல்

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை இரத்து செய்யும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என தெரிவித்த அமைச்சர்நலிந்த ஜயதிஸ்ஸ குறைந்த விலையில்…

வெப்பமான வாநிலை குறித்து கல்வி அமைச்சு சுற்றறிக்கை

தற்போது நிலவும் அதிக வெப்பமான வாநிலை காரணமாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கல்வி அமைச்சு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.…

தேசிய பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்துள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்களுக்கு இடையேயான சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த…

இலங்கையும் இந்தியாவும் இணைந்து சம்பூரில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி

திருகோணமலை, சம்பூரில் மொத்தம் 120 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கு இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே இணக்கப்பாடு…

மீனகயா ரயில் மீது மோதிய 06 யானைகள் உயிரிழப்பு

மட்டக்களப்பு மார்க்கத்தின் கல்ஓயா – மின்னேரியா ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளான 06 யானைகளும் உயிரிழந்துள்ளன. 8 யானைகள்…

கட்டுப்பணங்களை மீள செலுத்தல் குறித்து ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

2023 ஆம் ஆண்டில் நடத்தப்படவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியவர்களுக்கு அந்த பணத்தை மீண்டும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம்…

சஞ்சீவ கொலைச் சம்பவம் – பிரதான சந்தேகநபர் கைது

கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிதாரி புத்தளம் பாலாவி பகுதியில்…