உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று (20.03) நண்பகல் 12 மணி வரை ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், தற்போது உள்ளூராட்சி மன்றத்
தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கட்டுப்பணம் செலுத்தும் காலப்பகுதி நேற்று (19.03) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply