மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரிகள் குறைப்பு – உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் அதிகாரிகளை குறைப்பதற்கானஅரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவைஅடுத்த…

அடக்குமுறைப் போக்குக்கு இடமளிக்க முடியாது- சஜித்

நாடாளுமன்றத்தின் சம்பிரதாயங்கள், சிறப்புரிமைகள், நிலையியற் கட்டளைகள் என சகலதும் இன்று மீறப்பட்டு வருவதாகஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று…

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஜப்பான் தொடர்ச்சியான ஆதரவு

ஜப்பானின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்பான பாராளுமன்ற துணை அமைச்சர் அகிகோ இகுயினா (Akiko Ikuina) பிரதமர் கலாநிதி ஹரிணிஅமரசூரியவை சந்தித்துள்ளார். இந்த…

கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்படும் தாமதத்திற்கு அரசாங்கம் தீர்வு

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்கும் நோக்கில், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தை24 மணி நேரமும் இயக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.…

நெல்லுக்கான விலையை நிர்ணயித்த அரசாங்கம்

நெல் சந்தைப்படுத்தல் சபையால் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு, அரசாங்கம் புதிய விலைகளை நிர்ணயித்துள்ளதாகவிவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார். விசேட ஊடக…

எதிர்காலத்தை நோக்கிய சுதந்திரத்தை கொண்டாடுகிறோம் – ஜனாதிபதி

கடந்த காலத்தை பார்த்து சுதந்திர தினத்தை கொண்டாடாமல், எதிர்காலத்தை நோக்கியதாகவும், வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் நாட்டின் மத்தியிலும் வாழும் மக்கள்…

சுதந்திர தினத்தை முன்னிட்டு 285 சிறைக்கைதிகளுக்கு விசேட பொதுமன்னிப்பு

நாட்டின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கைதிகள் சிலர் விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அரசியலமைப்பின் 34 ஆவது…

எதிர்கட்சித் தலைவரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது,…

பிரதமரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது,…

சுதந்திர தின விழா ஆரம்பம்

77 ஆவது தேசிய சுதந்திர தின விழா கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வருகையுடன்…

Exit mobile version