பிரதமர் மோடி அடுத்த மாதம் நாட்டிற்கு வருகை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.…

பிரதமர் மற்றும் சர்வதேச வர்த்தக மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருக்கு இடையில் சந்திப்பு

சர்வதேச வர்த்தக மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பமீலா ரோஸ்மேரி கோக்-ஹமில்டன் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று…

புலமைப்பரிசில் பரீட்சை – பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியாகின

நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் அடிப்படையில், அடுத்த வருடம் 6ஆம் தரத்துக்கு மாணவர்களை பாடசாலைகளில்…

இந்திய அரசாங்கத்தால் Furosemide ஊசி மருந்து தொகுதி அன்பளிப்பு

இலங்கை அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட அவசர கோரிக்கைக்கமைய வைத்தியசாலைகளில் நிலவும் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் 50,000 20mg/2ml Furosemide ஊசி மருந்து…

படலந்த அறிக்கை சமர்ப்பிக்கட்டது

படலந்த ஆணைக்குழு அறிக்கை சற்றுமுன்னர் (14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அறிக்கையை சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க சபையில் சமர்ப்பித்தார். சம்பந்தப்பட்ட…

படலந்த அறிக்கை பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிப்பு

படலந்த ஆணைக்குழு அறிக்கை பாராளுமன்றத்தில் இன்று (14) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு திணைக்களம் இதனை…

அக்மீமன பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – முன்னாள் சிறைச்சாலை அதிகாரி பலி

பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் (SP) சிறிதத் தம்மிக, அக்மீமன, தலகஹ பகுதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.…

தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

உள்ளூராட்சித் தேர்தலில் மொத்தம் 155,976 புதிய வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2024…

பெண் வைத்தியர் துஷ்பிரயோக சம்பவம் – பெண் ஒருவர் கைது

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வைத்தியரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் பிரதான சந்தேகநபரின் சகோதரி கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் மறைந்திருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில்…

தபால்மூல வாக்காளர்களுக்கான விசேட அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்காளர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றினை…

Exit mobile version