ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் விலகியுள்ளார்.
தனது பதவி லிலகல் கடிதத்தை கட்சித் தலைவர் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.