சிகரெட்டின் புதிய விலை

சிகரெட் ஒன்றின் விலை இம்முறை பாதீட்டில் ஐந்து ரூபாவால் அதிகரிக்குமென புகையிலை மற்றும் மதுபானங்களுக்கான தேசிய அதிகார சபையின் தலைவர் கலாநிதி…

அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாட்டு விலை நீக்கம்

17 அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாடு விலையினை நீக்கியுள்ளதாக விசேட வர்த்தமானி மூலம் நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.சீனியின் கட்டுப்பபாட்டு விலையினை நீக்குவதாக…

ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்து செய்தி

தீபாவளித் திருநாளில் பிரபஞ்சத்துக்கு பிரவேசமாகும் சுப சக்தியால் உலக மக்கள் யாவருக்கும் மகிழ்ச்சி, சௌபாக்கியம், செல்வம் மற்றும் தெய்வ அருள் கிடைக்கவேண்டும்…

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தத்தை வெளியிடுவதில் சிக்கல்

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் தொடர்பான ஒப்பந்தம், சட்டமா அதிபரின் அனுமதியை பெற்றதன் பின்பே, அமெரிக்காவை சேர்ந்த நியூ போர்ட்ரெஸ் எனெர்ஜி…

இலங்கையை மேம்படுத்த உலக நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி பேச்சு

வர்த்தகம், சுற்றுலா, கல்வி உள்ளிட்ட மேலும் பல துறைகளை இலங்கையில் மேம்படுத்துவது தொடர்பில், உலக நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன்,…

யாழில் ஐக்கிய மக்கள் சக்தியின் சந்திப்பு

யாழ்ப்பாணத்தில் இன்று ஐக்கிய மக்கள் சக்தி இணைப்பாளர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது. யாழில் ஐக்கிய மக்கள் சக்தியின் கட்டமைப்பு சீர் செய்து,…

வடகிழக்கு அரசியல் பரப்பு “விசித்திரமானது – மனோ MP

யாழ்ப்பாணத்தில் நேற்று 13 ஆம் திருத்த சட்டம் தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்குபற்றி விட்டு மீண்டும் கொழும்பு திரும்பியுள்ள தமிழ் முற்போக்கு…

யாழ் கூட்டத்தில் தமிழரசு கட்சி ஏன் கலந்து கொள்ளவில்லை?

நேற்று (02/11), யாழ்ப்பாணத்தில் தமிழ், முஸ்லிம் கட்சிகளது தலைவர்கள், பிரதிநிதிகள் பங்குபற்றி கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான…

12-18 பிள்ளைகள் 1 தடுப்பூசியோடு இலங்கை வரலாம்

இலங்கை வரும் வெளிநாடுகளை சேர்ந்த 12 வயது தொடக்கம் 18 வயதான பிள்ளைகள், ஒரு பைசர் தடுப்பூசியினை பெற்றிருந்தால் அவர்கள் இலங்கைக்குள்…

சகல இனத்தவர்களையும் இணைக்கும் சட்டத்தை உருவாக்குவதே எமது பொறுப்பு – ஞானசார தேரர்

‘ஒரு நாடு; ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி கலகொடஅத்தே ஞானசார தேரரின் தலைமையில் ஜனாதிபதியினால் அண்மையில் உருவாக்கப்பட்டது. இந்த செயலணியின்…