சட்டத்தை மீறும் எரிபொருள் நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை!

எரிபொருள் விநியோகத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு எதிராக செயல்படும் எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலிய…

எரிபொருள் விலையை எதிர்வுகூறும் எதிர்க்கட்சி உறுப்பினர் – தயாசிறி!

எதிர்க்கட்சித் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஏப்ரல் மாதத்தில் வரவுள்ள டீசல் கப்பல் சரக்கின் செலவை அடிப்படையாகக் கொண்டு, டீசல் விலை…

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – நால்வர் பலி!

அம்பலாந்தோட்டை – கதிர்காமம் வீதியின் வீராவில பகுதியில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான (SLTB) 2 பேருந்துகள் இரண்டு நேருக்கு நேர்…

சமையல் எரிவாயு தொடர்பில் லிட்ரோ அறிவிப்பு!

நாடு முழுவதும் சமையல் எரிவாயுவின் தேவையை எந்தவித இடையூறும் இன்றி பூர்த்தி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம்…

மேல் மாகாணத்தில் நடக்கும் குற்றச்செயல்களை அறிவிக்க புதிய WhatsApp இலக்கம் அறிமுகம்!

மேல் மாகாணத்தில் குற்றச்செயல்களை தடுக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், இலங்கை பொலிஸார் புதிய WhatsApp உதவி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். 0777128128 என்ற…

அனுமதி இன்றி ட்ரோன்களைப் பயன்படுத்த வேண்டாம் – இலங்கை வான்படை அறிவிப்பு!

இலங்கை வான்படை (SLAF) அனுமதி இன்றி ட்ரோன்களைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் என பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், உயர் பாதுகாப்பு…

தலைவர்கள் இருவர் கொல்லப்பட்டதை ஈரான் உறுதிப்படுத்தியது!

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள் இருவர் கொல்லப்பட்டதை ஈரான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. Ali Larijani ஈரானின் உச்ச…

இணையவழி வர்த்தகங்களுக்கு புதிய பதிவு முறைமை வேண்டும் – அமைச்சர் வசந்த சமரசிங்க

இணையத்தின் மூலம் நடைபெறும் வர்த்தக நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில், இணையவழி வணிகங்களுக்கும் கூரியர் சேவை வழங்குநர்களுக்கும் பதிவு முறைமை ஒன்றை அறிமுகப்படுத்த…

லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவை எவரது தலையீடுமற்ற சுயாதீன நிறுவனமாகச் செயற்படுத்துவதே எமது நோக்கமாகும் – பிரதமர்

லஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவானது பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உட்பட எவரது அழுத்தங்களுமின்றி, ஒரு சுதந்திரமான, சுயாதீனமான நிறுவனமாக இயங்குவதற்குத்…

போலியான சமூக வலைத்தள பதிவுகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

“இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் விழிப்புணர்வு” என்ற தலைப்பில் சமூக வலைத்தளங்களில் பரவும் பொய்யான பதிவுகள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை…

Exit mobile version