”சிசிடிவி பதிவுகள் எதுவும் இல்லை” – கபில சந்திரசேன மரண வழக்கில் தகவல்!

முன்னாள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பிரதானி கபில சந்திரசேன சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட வீட்டில் இருந்து எந்த சிசிடிவி பதிவுகளும்…

விசா அனுமதிகள் இல்லாமல் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் கைது!

செல்லுபடியாகும் விசா அனுமதிகள் இல்லாமல் தங்கியிருந்ததற்காக கொள்ளுப்பிட்டி பகுதியில் கைது செய்யப்பட்ட 49 சீன மற்றும் மலேசிய நாட்டினர், நேற்று (13.05)…

ஆறுகளின் நீர்மட்டம் குறித்து புதிய அறிவிப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் மழைப்பொழிவு குறைந்ததைத் தொடர்ந்து, சமீபத்திய நாட்களில் உயர்ந்திருந்த பல ஆற்றுப் படுகைகளில் நீர்மட்டம் தற்போது குறைந்து…

”நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” – முதலமைச்சர் விஜய் கோரிக்கை!

நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ சேர்க்கை முறையை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் எனவும், பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மாநிலங்களே…

ஷானி அபேசேகரவுக்கு பதவி உயர்வு வழங்க பரிந்துரை!

சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் (SSP) ஷானி அபேசேகரவை, 2026 ஆகஸ்ட் 25 முதல் பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) பதவிக்கு…

தமிழக சட்டசபையில் தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!

தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு தனது பெரும்பான்மையை உறுதிப்படுத்தியது. சபையில் நடைபெற்ற…

அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும்போது மக்களின் நடைமுறைத் தேவைகளைக் கருத்திற்கொள்ள வேண்டும் – பிரதமர்!

அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும்போது மக்களின் நடைமுறை ரீதியான தேவைகளைக் கருத்திற்கொண்டு அவற்றைச் செயற்படுத்துமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை…

சீனா செல்லும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (13.05) சீனாவிற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…

பல இடங்களில் பலத்த மழை!

மேல் , சபரகமுவ, வடமேற்கு, வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, காலி, மாத்தறை மாவட்டங்களில் இன்று (13.05) அதிக மழை…

போதைப்பொருள் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் – சோதனையில் தகவல்!

கடவத்த பேருந்து நிலையத்தில் நேற்று (12.05) நடத்தப்பட்ட ஒரு சிறப்பு போதைப்பொருள் பரிசோதனைத் திட்டத்தின் போது, ​​ஏழு பொதுப் போக்குவரத்து ஓட்டுநர்கள்…