இலங்கையின் இறால் வளர்ப்புத் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகம்!

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மற்றும் தென் கொரிய அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட “வினைத்திறனான உயிரியல்…

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் தொடர்புடைய நிதிப் பரிவர்த்தனை குறித்து சிறப்பு விசாரணை வேண்டும் – தயாசிரி ஜெயசேகர கோரிக்கை

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் நிதிப் பரிவர்த்தனை குறித்து விசாரிக்குமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜெயசேகர அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.…

சீரற்ற வானிலையால் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!

இலங்கையில் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று (15.05) இரண்டாக அதிகரித்துள்ளது. பேரிடர் முகாமைத்துவ மையத்தின் (DMC) தகவல்படி, இரண்டாவது…

”சிசிடிவி பதிவுகள் எதுவும் இல்லை” – கபில சந்திரசேன மரண வழக்கில் தகவல்!

முன்னாள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பிரதானி கபில சந்திரசேன சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட வீட்டில் இருந்து எந்த சிசிடிவி பதிவுகளும்…

விசா அனுமதிகள் இல்லாமல் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் கைது!

செல்லுபடியாகும் விசா அனுமதிகள் இல்லாமல் தங்கியிருந்ததற்காக கொள்ளுப்பிட்டி பகுதியில் கைது செய்யப்பட்ட 49 சீன மற்றும் மலேசிய நாட்டினர், நேற்று (13.05)…

ஆறுகளின் நீர்மட்டம் குறித்து புதிய அறிவிப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் மழைப்பொழிவு குறைந்ததைத் தொடர்ந்து, சமீபத்திய நாட்களில் உயர்ந்திருந்த பல ஆற்றுப் படுகைகளில் நீர்மட்டம் தற்போது குறைந்து…

”நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” – முதலமைச்சர் விஜய் கோரிக்கை!

நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ சேர்க்கை முறையை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் எனவும், பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மாநிலங்களே…

ஷானி அபேசேகரவுக்கு பதவி உயர்வு வழங்க பரிந்துரை!

சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் (SSP) ஷானி அபேசேகரவை, 2026 ஆகஸ்ட் 25 முதல் பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) பதவிக்கு…

தமிழக சட்டசபையில் தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!

தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு தனது பெரும்பான்மையை உறுதிப்படுத்தியது. சபையில் நடைபெற்ற…

அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும்போது மக்களின் நடைமுறைத் தேவைகளைக் கருத்திற்கொள்ள வேண்டும் – பிரதமர்!

அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும்போது மக்களின் நடைமுறை ரீதியான தேவைகளைக் கருத்திற்கொண்டு அவற்றைச் செயற்படுத்துமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை…