மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என…
Popular
தினப்பலன் – 20.06.2025 வெள்ளிக்கிழமை!
மேஷம் – பகை ரிஷபம் – வரவு மிதுனம் – ஜெயம் கடகம் – நன்மை சிம்மம் – லாபம் கன்னி…
யாழ் – நாகபட்டினத்திற்கிடையிலான படகு சேவை மீள் ஆரம்பம்!
மோசமான வானிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை – தமிழ்நாட்டின் நாகபட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் நேற்று (18.06) முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.…
இஸ்ரேல் வைத்தியசாலை மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!
தெற்கு இஸ்ரேலின் உள்ள முக்கிய சொருகா வைத்தியசாலை மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
கெஹெலியவின் மருமகன், மருமகள் மற்றும் மற்றொரு மகளும் விசாரணைக்கு அழைப்பு!
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புல்வெல்லவின் மருமகன், மருமகள் மற்றும் மற்றொரு மகள் ஆகியோர் இன்று (19.06) இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில்…
ரயில்வே அதிகரிகரிகள் அடையாள வேலைநிறுத்தத்தில்!
பதவி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, இன்று (19.06) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில்…
கெஹெலிய மற்றும் அவரது குடும்பத்தினர் கைது!
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது சொத்துகள் தொடர்பான விசாரணைகளின்…
நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஓய்வு
நல்ல விடயங்களை உருவாக்குவதற்குப் பங்களிப்பதுடன், கெட்டதைத் தடுப்பதற்கு போராடுவதும் அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும், அந்தவகையில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த…
நோயாளர்களுக்கு ஏற்பட்ட பெரும் நஷ்டம்
2022 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால், அரசாங்க வைத்தியசாலைகளுக்கு 17,500 ரூபாய்க்கு வழங்கப்பட்ட மருந்தை வைத்தியசாலைக்கு வெளியே 120,000 முதல் 250,000 விற்று…
காசா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 51 பேர் பலி!
தெற்கு காசா பகுதியில் உள்ள உதவி விநியோக மையத்தின் மீது இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் 51க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக…