”என்னை கைது செய்வார்கள்” – அர்ச்சுனா தெரிவிப்பு!

விடுதலைப் புலிகளுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து, அதன் சித்தாந்தத்தைப் பாதுகாத்த ஒரு சர்ச்சைக்குரிய உரையைத் தொடர்ந்து, இலங்கைக்குத் திரும்பும்போது தான் கைது…

”அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்தின் மீது விழுந்த பெரும் அடி” – சஜித் தெரிவிப்பு!

தற்போதைய அரசு IMF இலக்குகளை மீறி செல்வதற்கு முற்படுவதன் மூலம், இந்த தருணத்தில் வரி நிர்வாகத்திற்கும் குற்றச் செயல்களுக்கும் இடையே ஒரு…

அதி வணக்கத்துக்குரிய நிக்கபொத்த சந்திரஜோதி மகாநாயக்க தேரரின் பதவியேற்பு!

மகா விஹாரவங்சிக உடரட்ட அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்கராகப் பதவியேற்ற, கோட்டே மாதிவெல ஸ்ரீ ஞானானந்த பௌத்த மையம் மற்றும் ஹபுத்தலை…

தேசிய இராணுவ வெற்றி கொண்டாட்டம் நாளை!

யுத்த வெற்றியின் 17ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு நாளை (19.05) பத்தரமுல்லை இராணுவ நினைவிடத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில்…

இன்றும் பல பகுதிகளில் மழை!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

கொங்கோ குடியரசில் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்று!

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் நோய் பரவி வருவதாக ஆப்பிரிக்க சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடங்கள் தெரிவித்துள்ளன. சுகாதார…

வாகன இறக்குமதி வரிகள் மீது இன்று முதல் கூடுதல் கட்டணம்!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்குப் பொருந்தக்கூடிய சுங்க இறக்குமதி வரிகள் மீது 50% கூடுதல் கட்டணம் விதிக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி…

சீரற்ற காலநிலையால் பல வீடுகள் சேதம்!

இலங்கையில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதும் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.…

நீதிமன்றங்களில் 1 மில்லியன் வழக்குகள் நிலுவையில்?

இலங்கையின் நீதிமன்றங்களில் 1.1 மில்லியனுக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீதி அமைச்சகம் வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, ஜூன்…

வெசாக் வாரத்தில் தேவையான மின்சாரத்தைப் பெற்றுக்கொடுத்தல் அவசியமாகும் – பிரதமர் தெரிவிப்பு!

ஏனைய நாடுகளில் நிலவுவதைப் போல் வலுசக்தி நெருக்கடியினால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அதனை முகாமைத்துவம் செய்து, மக்களுக்குச் சுமை ஏற்படாதவாறு…

Exit mobile version