ரியாத் நகரிலுள்ள அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்!

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத் நகரிலுள்ள அமெரிக்க தூதரகம் மீது இன்று (03.03) அதிகாலை இரண்டு ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல்…

இன்றும் பல விமானங்கள் ரத்து!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்நிலை காரணமாக, கட்டுநாயக்க விமனநிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லவிருந்த 57 விமான சேவைகள் இன்று…

எரிபொருள் வரிசைகளை உருவாக்க வேண்டாம்!

மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றமான சூழ்நிலையையடுத்து நாட்டில் ஒரு மாதத்திற்கு மேற்பட்ட காலத்திற்கு போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை…

வெளிநாட்டவர்களுக்கு 7 நாள் விசா நீடிப்பு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவாகியுள்ள போர் சூழ்நிலையால் பல நாடுகள் தங்களின் வான்வழிகளை மூடியுள்ளன. இதன் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை…

‘ஆரோக்ய’ திட்டத்திலிருந்து விலகுவதாக GMOA அறிவிப்பு!

சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்திய “ஆரோக்ய” திட்டத்திலிருந்து இன்று (02,02) முதல் விலகுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. தங்களது கோரிக்கைகளுக்கு…

தீவிரமடையும் டெங்கு பரவல்!

இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 13,416 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது. மேலும், டெங்கு நோயால்…

சுகாதார அமைச்சில் உள்ள உணவகத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகள்!

மருதானை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம், சுகாதார அமைச்சின் பிரதான உணவகத்திற்கு எதிராக மாளிகாகந்த நீதிமன்றத்தில் ஏழு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத்…

2026 உலக நிலையான வளர்ச்சி உச்சி மாநாடு!

இந்தியாவின் புதுடெல்லியில் அமைந்துள்ள டாஜ் பேலஸ் ஹோட்டலில் 2026 உலக நிலைத்த வளர்ச்சி உச்சி மாநாடு (WSDS) பெப்ரவரி 26ஆம் திகதி…

லாஃப்ஸ் கேஸ் வாடிக்கையாளர்களுக்கான அறிவிப்பு!

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் இறக்குமதி செய்த எரிவாயு சரக்குகளை ஏற்றிய கப்பல் இன்று (28.02) இலங்கையை வந்தடைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி,…

டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்களை நிரந்த சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுங்கள் – சஜித் கோரிக்கை!

டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்கள் (கள டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்) இலவச சுகாதாரத் துறையில் மக்களின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றி…