மின்சார திருத்த மசோதா மீதான தீர்ப்பு பாராளுமன்றத்தில் அறிவிப்பு!

மின்சார திருத்த மசோதா மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை துணை சபாநாயகர் இன்று (30.06) நாடாளுமன்றத்திற்குத் தெரிவித்தார். அதன்படி, தொடர்புடைய மசோதாவின்…

உப்பு குறித்து புதிய தீர்மானம்!

நுகர்வோர் அதிகார சபையுடன் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சந்தையில் உப்பின் விலையைக் குறைக்கவும் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கவும் தீர்மானித்துள்ளதாக இலங்கை…

கல்கிசை – காங்கேசன்துறை கடுகதி புகையிரத சேவை 07ஆம் திகதி ஆரம்பம்..!

கொழும்பு – யாழ்ப்பாணம் குளிரூட்டப்பட்ட நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் 7 ஆம் திகதிமுதல் தினசரி சேவையாக கல்கிசையிலிருந்து…

தேசிய மக்கள் சக்தி கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் கடத்தப்பட்டார்களா?

வெலிகம பிரதேச சபையின் தலைவரை நியமிப்பதற்காக வாக்களிக்கச் சென்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் சந்திப்பு

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இலங்கை மேற்கொள்ளும் திட்டங்களுக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படுமென ஜனதிபதி அநுர…

துமிந்த திசாநாயக்க மீண்டும் விளக்கமறியலில்!

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை எதிர்வரும் ஜூலை மாதம் 7ம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று (26.06)…

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது!

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

2009 இல் மன்னிப்பில் விடுதலையான முன்னாள் அமைச்சரின் மனைவி

முன்னாள் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவின் மனைவி ஜனாதிபதி மன்னிப்பில் விடுதலையாகிய விடயம் மீண்டும் பேசு பொருளாக மாறியுள்ளது. அண்மையில் ஜனாதிபதி மன்னிப்பில்…

பேருந்து கட்டண குறைப்பு தொடர்பிலான அறிவிப்பு இன்று!

பேருந்து கட்டணங்களை 2.5 சதவீதத்தால் குறைக்கும் முடிவுக்கு ஏற்ப திருத்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் இன்று (26.06) அறிவிக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து…

தமிழர்களின் பிரச்சினையை வெளிக்காட்டவே இலங்கை வந்தேன் – மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேசத்துக்கு வெளிக்காட்டவே தான் இலங்கை வந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோக்கர் டக்…