ஈரானிய மாலுமிகளின் உடல்களை மீண்டும் கையளிக்க உத்தரவு!

இலங்கையின் தெற்கு கடற்கரையில் மூழ்கிய ஈரானிய போர்க்கப்பல் சம்பவத்தில் உயிரிழந்த மாலுமிகளின் உடல்களை ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு காலி தலைமை…

நேற்றும் பல இடங்களில் மின் தடை – காரணம் இது தானா?

இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையால் நாடு முழுவதும் 12,000க்கும் அதிகமான இடங்களில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள்…

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு!

நேற்று (10.03) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர்…

பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணம் உயர்வு!

எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து, பள்ளி மாணவர் போக்குவரத்து வாகனங்களின் கட்டணத்தை இன்று (10.02) முதல் 5% அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக…

பேருந்து கட்டணங்களில் மாற்றம் இல்லை!

டீசல் விலை உயர்ந்திருந்தாலும் பேருந்து கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று (09.02) நள்ளிரவு…

இலங்கையில் எரிபொருள் விலை இன்னும் குறைவாகவே உள்ளது – அமைச்சர் அருண் தெரிவிப்பு!

இலங்கையில் சமீபத்தில் எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டிருந்தாலும், அவை இன்னும் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்த விலைகளை விட குறைவாகவே உள்ளதாக…

எரிபொருள் விலை உயர்வு!

இலங்கையில் எரிபொருள் விலைகள் நேற்று (09.02) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் திருத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி,…

மத்திய கிழக்கு தாக்குதல்: காயமடைந்த இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

மத்திய கிழக்கில் சமீபத்தில் இடம்பெற்ற தாக்குதல்களில் காயமடைந்திருந்த இலங்கையர்கள் நால்வரும் தற்போது மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டு நலமாக மீண்டு வருவதாக வெளிநாட்டு விவகாரங்களுக்கான…

இலங்கை மின்சார சபை கலைப்பு!

இலங்கையின் மின்சக்தித் துறையில் 56 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இலங்கை மின்சார சபை (CEB) நேற்று (08,02)நள்ளிரவுடன் கலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக…

ஈரான் மாலுமிகளின் உடலங்களால் திணறும் கராப்பிட்டிய வைத்தியசாலை!

அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலில் உயிரிழந்த 87 ஈரானிய மாலுமிகளின் உடல்களை கையாள்வதில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை நிர்வாகம் சவால்களை எதிர்கொண்டு…