அனைத்து அரச சேவைகளும் 2 நாட்களுக்கு முடங்கும் சாத்தியம் 200க்கும் மேற்பட்ட அரச மற்றும் மாகாண பொதுச் சேவை தொழிற்சங்கங்கள் நாளை(08.07) மற்றும் நாளை மறுநாள்(09.07) ஆகிய இரு…
உள்ளூர்
சம்மந்தனின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூத்த தலைவரான மறைந்த இரா. சம்மந்தனின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. திருகோணமலையில் உள்ள இந்து மயானத்தில் சற்றுமுன்னர்…
அடுத்த வாரம் முதல் மாவட்ட மட்டத்தில் புலமைப்பரிசில் வழங்க ஏற்பாடு
க.பொ.த (உ/த) மற்றும் முதலாம் தரம் முதல் 11 ஆம் தரம் வரை கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச்…
கதிர்காம பெரஹெராவில் குழம்பிய யானை 13 பேர் வைத்தியசாலையில்
ருஹுணு கதிர்காம பெரஹெராவில் யானை குழம்பியதில் 13 பேர் காயமடைந்துள்ளதாககதிர்காமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், நேற்றிரவு (06.07) இடம்பெற்றுள்ளது யானை…
முட்டைகளுக்கு 15 வீதம் பெறுமதிசேர் வரி விதிக்கப்படும் என அறிவிப்பு
அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் முட்டைகளுக்கு 15 வீதம் பெறுமதிசேர் வரி விதிக்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்சங்கத்தின்…
சம்பந்தனின் இறுதிக் கிரியை இன்று
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மறைந்த மூத்ததலைவர் இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியைஇன்று (07.07) இடம்பெறவுள்ளது. அவரது சொந்த ஊரான திருகோணமலையில் அவரது இறுதிக்…
ரணில் தேர்தலில் போட்டியிடுவது உறுதி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின்…
பிள்ளைகளுடன் தனுஷ்கோடியில் தஞ்சம் புகுந்த குடும்பம்
தலைமன்னாரிலிருந்து தாய் மற்றும் 02 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அகதிகளாக நேற்று (05.07) வெள்ளிக்கிழமை காலை தனுஷ்கோடியை…
புதிய அரசியல்,பொருளாதார கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி
நாட்டில் புதிய அரசியல் மற்றும் பொருளாதார முறைமையொன்று உருவாக வேண்டும் என்றும், அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு அச்சமின்றி உண்மையைப் பேசக்கூடிய தலைவர்கள்…
ஹிருணிகாவைப் பார்வையிடச் சென்ற சம்பிக்க ரணவக்க
ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் குழு வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று விளக்கமறியலில்…