கிறிஸ்தவத் தேவாலயங்களைச் சூழவுள்ள பகுதிகளில் விசேடப் பாதுகாப்பு

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு, கிறிஸ்தவத் தேவாலயங்களைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று (20.04) விசேடப் பாதுகாப்புத் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பொலிஸார்,…

ஈஸ்டர் தாக்குதல் – சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என அமைச்சர் உறுதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜா-எல பிரதேச சபைக்கென…

கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதி, தனிப்பட்ட நபர்களின் சட்டைப் பைகளுக்கு சென்றன – பிரதமர்

முன்னைய அரசாங்கங்களில் கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சிறிய அளவு மட்டுமே கிராமத்தை வந்தடைந்தது. அவை இடையில் உள்ள தனிப்பட்ட நபர்களின்…

உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு சர்ச்சை – ஜனாதிபதி விளக்கம்

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் இல்லாத உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கப்படாது என்று தான் ஒருபோதும் கூறவில்லையென ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க…

ஜனாதிபதி லஞ்சம் கொடுப்பதற்கு முயல்கிறார் – சுமந்திரன்

தேர்தலுக்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அண்மைய அறிக்கை குறித்து இலங்கை தமிழ் அரசு…

உள்ளூராட்சி தேர்தல் – வாக்குச் சீட்டு விநியோகம் ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்குச் சீட்டுகளை வீடு வீடாக சென்று விநியோகிக்கும் பணி இன்று (19.04) ஆரம்பமாகிறது. உத்தியோகப்பூர்வ தேர்தல்…

ஸ்ரீ தலதா வழிபாடு – பக்தர்களுக்கு தொலைபேசி இலக்கம் அறிமுகம்

ஸ்ரீ தலதா வழிபாடு – பக்தர்களுக்கு தொலைபேசி இலக்கம் அறிமுகம்சிரமம் அல்லது பாதிப்புக்களை அறிவிக்க முடியும் ஸ்ரீ தலதா வழிபாடுகளில் கலந்து…

பிரதி அமைச்சர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

நிதி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்துள்ளார். தன்னையும் தனது மகளையும் பற்றிச் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும்…

“ஸ்ரீ தலதா வழிபாடு” – போலி அழைப்பிதழ் குறித்து எச்சரிக்கை

“ஸ்ரீ தலதா வழிபாடு” ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களை தவறாக வழிநடத்தும் போலியானஅழைப்பிதழ் ஊடாக பிரச்சாரம் செய்யப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்…

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஐவர் உயிரிழப்பு

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக ஐவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 14,678 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு…