இன்றும் பல இடங்களில் பலத்த மழை!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (03.06) பலத்த மழை பெய்யக்கூடும் என…

தமிழ் ஊடகவியலாளர்களை வலுப்படுத்த அனைத்து உதவிகளையும் வழங்குவதாக கனேடிய உயர்ஸ்தானிகர் உறுதி

அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்திற்கும் கனேடிய உயரஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கனேடிய இல்லத்தில் நேற்று (30.04) இந்த சந்திப்பு…

சஜித் பிரேமதாசவின் தொழிலாளர் தினச்செய்தி

சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடும் இன்றைய நாளில், நமது நாட்டின் முன்னேற்றத்திற்காக ஓய்வின்றி உழைக்கும் பல்லாயிரக்கணக்கான சகோதர “உழைக்கும் மக்களுக்கு” வாழ்த்துச்…

வெற்றி ஆண்டில் சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகிறோம் – பிரதமர்

உழைக்கும் மக்களின் வியர்வை, இரத்தம் மற்றும் உயிர்த் தியாகங்கள் நிறைந்த வேதனையான வரலாற்றை முடிவுக்குக் கொண்டு வந்து, ஒரு வெற்றி ஆண்டில்…

ஜனாதிபதியின் தொழிலாளர் தினச்செய்தி

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது, 1886 ஆம் ஆண்டு…

GSP+ மீளாய்வு சாதகமான முறையில் கருத்தில் கொள்ளப்படும் – வைட்லி

GSP+ மீளாய்வு சாதகமான முறையில் கருத்தில் கொள்ளப்படும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியப் பிரிவிற்கான தலைவர் சார்ல்ஸ் வைட்லி( Charles Whiteley),…

தீர்வை வரி பிரச்சினைக்கான இணக்கப்பாட்டை விரைவில் எட்டுவதற்கு எதிர்பார்ப்பு

தீர்வை வரி 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த காலப்பகுதிக்குள் தீர்வை வரி பிரச்சினை தொடர்பிலான இணக்கப்பாட்டை எட்டுவதற்கு எதிர்பார்ப்பதாக…

படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை சட்டமா அதிபருக்கு

அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட “படலந்த வீடமைப்புத் திட்டத்தில் சட்டவிரோதமான தடுப்பு முகாம்கள் மற்றும் சித்திரவதை முகாங்களை நிறுவுதல் மற்றும் நடத்திச் செல்லல்…

ஜனாதிபதி வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி எதிர்வரும் மே மாதம் 03 ஆம் திகதி வியட்நாமுக்கு விஜயம்…

மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை ஒன்றிற்காக உயர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். உயர் நீதிமன்றம் இதற்கு…

Exit mobile version