தமிழ் மக்களுக்கான சுபீட்சமான எதிர்காலத்தினை உருவாக்குவதற்கு வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள அமைச்சர் டக்ளஸ்…
உள்ளூர்
இலங்கையில் புதிய 4 மேம்பாலங்கள்
இலங்கையில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஹங்கேரியாவின் எக்ஸிம் வங்கியின் மூலம் சலுகைக் கடன் வசதியளிப்பதற்கு ஹங்கேரி அரசாங்கம் மற்றும் இலங்கை…
துறைமுகங்கள் அபிவிருத்தி அதிகார சபைக்கு புதிய தலைவர்
இலங்கை துறைமுகங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி பிரசன்ன ஜயமான்ன நியமிக்கப்பட்டுள்ளார். துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் ரோஹித…
மருதானை தொழில்நுட்ப கல்லூரி சந்தியில் கடும் வாகன நெரிசல்
மருதானை தொழில்நுட்ப கல்லூரி சந்தியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்ப்பு பேரணி…
ஊழியர் இழப்பீட்டு கட்டளைச் சட்டத்தில் திருத்தம்
1934 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க ஊழியர் இழப்பீட்டுக் கட்டளைச் சட்டத்தை (139 ஆம் அத்தியாயம்) திருத்தம் செய்வதற்காக சட்டமூலமொன்றைத்…
இன்று மின்வெட்டு இடம்பெறுமா?
களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்குத் தேவையான டீசல் பற்றாக்குறை காரணமாக அந்த மின்னுற்பத்தி நிலையத்தின் ஒரு பிரிவின் செயற்பாடுகள் நேற்று (18/01) பாதிப்படைந்திருந்தன.…
மத்திய வங்கியின் உதவியை நாடும் வர்த்தகத்துறை
டொலர் பற்றாக்குறை காரணமாக துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கியுள்ள 800 கொள்கலன்களை விடுவிப்பதற்கான டொலர்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…
எரிபொருள் கொள்வனவுக்கு மத்திய வங்கி உதவி
கொழும்பு துறைமுகத்தில் உள்ள இரு கப்பல்களில் இருந்து எரிபொருளைப் பெறுவதற்கு மத்திய வங்கி நிதி வழங்கியுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில…
சுதந்திர கட்சியினரின் தீர்க்கமான முடிவு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்குவது தொடர்பில் கலந்துரையாடல்களை நடாத்தி வருவதாக அறியமுடிகிறது. இது தொடர்பில் அவர்கள்…
ஜனாதிபதி செயலாளராக காமினி செனரத் பொறுப்பேற்பு
ஜனாதிபதி செயலாளராக காமினி செனரத் சற்று முன்னர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் கலாநிதி பி. பி.…