தனது தற்கொலைக்கு பேராயரே காரணம்

தனது தற்கொலைக்கு பேராயரே காரணமென எழுதி வைத்துவிட்டு, அதனை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துவிட்டு ஒருவர் நேற்றைய தினம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.…

3,000 மெற்றிக் டொன் டீசலை வழங்க உறுதி

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 3 ஆயிரம் மெட்ரிக் டொன் டீசலை வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இவ்வாறு டீசல்…

தை திருநாள் வாழ்த்துகள் – எதிர்க்கட்சி தலைவர்

உலக வாழ் இந்து மக்கள் தைப்பொங்கல் பண்டிகையை இறை பக்தியுடன் வெகு விமர்சையாக கொண்டாடும் நாள் இன்றாகும். விவசாயம் சார் சமூக…

ஜனாதிபதியின் தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தி

விவசாயம் செழிப்படையக் காரணமான சூரிய பகவானுக்கு நன்றி நவிலும் தைப்பொங்கல் தினம், இந்துக்களின் சிறப்புமிக்க கலாசாரம் மற்றும் மத ரீதியிலான பண்டிகையாக…

தை திருநாள் வாழ்த்துகள் – வி மீடியா

அனைவருக்கும் வி மீடியா ஊடகத்தின் தை பொங்கல் வாழ்த்துகள்! இந்த தை அனைவரும் எதிர்பார்த்திருந்த தை. தை பிறந்தால் வழி பிறக்கும்…

மரண தண்டனை கைதி சிறைச்சாலை வைத்தியசாலையில்

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைச்சாலைகள் முன்னாள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைதிகளால் அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பதால்,…

தேங்காயின் விலை அதிகரிப்பு

இலங்கையில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி தேங்காய் ஒன்று 15 ரூபாயில் அதிகரிக்கப்பட்டுள்ளது. விளைச்சல் குறைவடைந்துள்ளமையின் காரணமாக தேங்காயின் விலையை அதிகரிக்க…

இந்தியாவிடம் இருந்து இலங்கைக்கு உதவி

400 மில்லியன் டொலர் நாணய பரிமாற்று திட்டம் உட்பட 900 மில்லியன் டொலர் வெளிநாட்டு நாணய உதவியை இந்தியா,இலங்கைக்கு வழங்கவுள்ளது. அத்துடன்,…

பொரளை கைக்குண்டு விவகாரம் – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பொரளையில் உள்ள தேவாலயத்தில் நேற்று முன்தினம் (11/01) கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரை…

கடந்த வருடத்தில் அச்சிடப்பட்ட பாரிய தொகை

கடந்த வருடத்தில் மாத்திரம் மத்திய வங்கி 1,400 பில்லியன் ரூபாவை அச்சிட்டு வௌியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத்…