கல்வியியல் கல்லூரி ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

எதிர்வரும் 15ஆம் திகதி தொடக்கம் கல்வியியற் கல்லூரிகளின் கல்வி செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு, விடயங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன ஆலோசனை…

பாராளுமன்ற அமர்வு ஒத்திகை இடம்பெற்றது

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வின் ஆரம்ப விழாவுக்கான விசேட ஒத்திகை பாராளுமன்ற வளாகத்தில் இன்று (13/01) இடம்பெற்றது. எதிர்வரும் 18 ஆம்…

43 தமிழக மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

இலங்கையின் வடக்கு கடற்பகுதி நெடுந்தீவுக்கு அருகே கைதுசெய்யப்பட்ட 43 தமிழக மீனவர்களினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் (13/01) ஊர்காவற்றுறை நீதிமன்றில்…

சர்வதேச ரீதியாக இலங்கைக்கு 3ஆவது இடம்

சர்வதேச தடுப்பூசி திட்டத்தில் 194 நாடுகளில் இலங்கை 3ஆவது இடத்தில் காணப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இந்த நூற்றாண்டில்…

100% மாணவர்களுடன் பல்கலை ஆரம்பமாகும்

தற்போது ஏற்பட்டுள்ள சில நடைமுறை சிக்கல்களை தீர்த்து உடனடியாக முழு எண்ணிக்கையிலான மாணவர்களுடன் பல்கலைக்கழக செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள்…

லிட்ரோ நிறுவன தலைவர் பதவி நீக்கம்

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெசார ஜயசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு…

2/3 பெரும்பான்மையை இழக்கும் அரசாங்கம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறினால் பொதுக் கூட்டணியொன்றை உருவாக்கி எதிர்காலத் தேர்தல்களில் போட்டியிட ஏற்கனவே சமிஞ்ஞை கொடுத்துள்ள…

நிவாரண விலையில் அரிசி

நாட்டரிசி ஒரு கிலோகிராம் 100 ரூபாவுக்கு குறைவாகவும், சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 130 ரூபாவுக்கு குறைவாகவும் வழங்கப்படும் என வர்த்தகத்துறை…

இந்த ஆண்டு விமானக் கொள்வனவு இல்லை

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இலங்கை விமானப்படை இந்த ஆண்டு புதிய…

‘இலங்கையை ஆசியாவின் பலம்வாய்ந்த நாடாக மாற்றுவோம்’

இந்த நாட்டை கடல்சார் கேந்திர நிலையமாக மாற்றி ஆசியாவின் பலம் வாய்ந்த நாடாக முன்னோக்கி செல்வோம் என்ற நம்பிக்கையை நாம் கைவிடவில்லை…