‘அரசாங்கம் பல கூட்டங்களாக பிளவுப்பட்டுள்ளது’ – சஜித்

இனவாதம், மதவாதம் குரோதங்கள் என்பன நாட்டில் தலைதூக்கி உள்ளதாக குற்றம் சுமத்தி ஆட்சி பீடத்தை கைப்பற்றிய இந்த அரசாங்கம் தற்போது அவர்களுக்குள்ளே…

ஆசியா ராணியின் விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை

இலங்கையில் கிடைக்கப்பெற்ற உலகின் மிகப்பெரிய ‘ஆசியாவின் ராணி’ எனப் பெயரிடப்பட்டுள்ள நீல மாணிக்கல் கொத்தை, 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க…

அரச சேவை பட்டதாரிகளுக்கு நிரந்த நியமனம்

அரச சேவைக்காக இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரி பயிலுநர்களின் சேவை நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன்…

‘இருப்பவர்களை ஒதுக்கக் கூடாது’ விமல் வீரவன்ச

பரந்த கூட்டணியொன்று தேவைப்படுகின்ற சந்தர்ப்பத்தில், இருப்பவர்களை ஒதுக்கக்கூடாது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். மாலபே ஆண்கள் கல்லூரியின் தொழில்நுட்ப கட்டடத்திற்கு…

தமிழருக்கும் சம அதிகாரம் வழங்குவோம் – JVP

தாம் இலங்கை அரசில் ஆட்சி பொறுப்புக்கு வந்தால், தமிழ், முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தை வழங்குவோமென மக்கள் விடுதலை முன்னணியின்…

தமிழ் கட்சிகளின் ஆவணம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி நாளை முடிவு

தமிழ் கட்சிகள் இணைந்து தயார் செய்துவரும் பொது ஆவணம் தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு நாளை முடிவெடுக்குமென, தமிழ்…

வெளிநாட்டு பணியாளர்களுக்கு ரூ.240 டொலர்கள்?

இலங்கைக்கு அந்நிய செலாவணிகளைப் பெற்றுத்தரும் வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பும் ஒவ்வொரு டொலருக்கும் 240 ரூபாய் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்…

எல்லைத் தாண்டிய மீனவர்கள் விடுதலை

எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விள்ககமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

‘பதவி நீக்கத்தை விட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே முக்கியம்’

தற்போதுள்ள நெருக்கடி நிலையில், சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்கம் செய்வதை விட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியதே அவசியம் என ஸ்ரீ…

தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படுகிறதா?

தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதை கட்டாயப்படுத்த முடியாத போதிலும், பொது இடங்களுக்குச் செல்லும் போது தடுப்பூசி அட்டையை கொண்டு செல்வதை கட்டாயப்படுத்த நடவடிக்கை…